பாகிஸ்தானில் ரயில் தடம் புரள்வு – 30 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான், தெற்கு சிந்து மாகாணத்தில் உள்ள நவாப்ஷா நகரில் சஹாரா ரயில் நிலையம் அருகே ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. நேற்று இடம்பெற்ற குறித்த விபத்தில், உயிரிழந்தவர்களின்…

சுவீடன் கலாசார நிகழ்வில் வன்முறை

சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் புறநகரில் எரித்திரியாவை மையமாகக் கொண்ட கலாசார விழா நேற்று முன்தினம் வியாழக்கிழமை நடந்தது. கலாசார விழாவில் திடீரென சுமார் ஆயிரம் எரித்திரியா அரசாங்க …

பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுக்கான ஏலத்தை ரத்து செய்தது கனடா

2030 ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான முயற்சிக்கு கனடாவின் ஆல்பர்ட்டா அரசாங்கம் தனது ஏலத்தைத் திரும்பப் பெற்றுள்ளது. அதிகரித்து வரும் செலவுகள் காரணமாகவே…

மெக்சிகோவில் ரயில் – பேருந்து விபத்து : 7 பேர் உயிரிழப்பு

மெக்சிகோவின் குரேடாரே மாகாணத்தின் எல்.மார்க்யூஸ் நகரில் உள்ள ஒரு ரயில்வே பாதையைப் பயணிகள் பேருந்து கடந்தபோது ரயில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது,  பேருந்து ரயிலில் சிக்குண்டு தண்டவாளத்தில்…

கஸகஸ்தான் நாட்டின் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – 16 குழந்தைகளுக்கு பாதிப்பு

கஸகஸ்தானின் மிகப் பெரிய நகரமான அல்மாட்டியில் உள்ள 16 மாடிகள் கொண்ட குடியிருப்பில் திடீரென தீ விபத்தில் 16 குழந்தைகள் உட்பட பலர் காயமடைந்துள்ளனர். தீவிபத்தை அடுத்து…

ரஷ்யா மற்றும் பெலாரஸில் ட்ரோன் தொழிற்சாலை அமைக்கும் ஈரான்

ஆளில்லா ட்ரோன் விமானங்களை தயாரிப்பதற்கான தொழிற்சாலைகளை பெலாரஸ் மற்றும் ரஷ்யாவில் ஈரான் கட்டி வருகிறது. பெலாரஸ் மற்றும் ரஷ்யாவில் ஆளில்லா ட்ரோன் விமானங்களை உற்பத்தி செய்வதற்கான தொழிற்சாலைகளை…

18 வருட திருமண உறவை முறித்துக்கொண்ட கனேடிய பிரதமர்

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் அவரது மனைவியும் திருமணமான 18 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிவதாகத் தெரிவித்துள்ளனர். கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது மனைவி சோஃபி…

சீனத் தலைநகரில் கொட்டித் தீர்த்த கனமழை – அதிகளவானோர் பாதிப்பு

சீனாவின் தலைநகரான பீஜிங்கில் கடந்த 140 ஆண்டு காலமாக இல்லாத அளவிற்கு கனமழை பெய்துள்ளது. கடந்த 1891 ஆம் ஆண்டுக்குப் பிறகு பீஜிங் நகரமே வெள்ளத்தால் மூழ்கியுள்ளதாக…

மூக்கு வழியாக மூளைக்குள் நுழையும் கிருமி இளம்பெண் பலி

மூளையைச் சாப்பிடும் அமீபா என அழைக்கப்படும் நோய்க்கிருமியின் பாதிப்பால் இளம்பெண் உயிரிழந்துள்ள விடயம் பெரும் துயரத்தை உருவாக்கியுள்ளது. மூக்கு வழியாக மூளைக்குள் நுழையும் கொடிய நோய்க்கிருமி நெக்லேரியா…

அமெரிக்காவில் அதிகரித்த பிளாஸ்டிக் குப்பைகள் – அமெரிக்கா விதித்த கட்டுப்பாடு

அமெரிக்காவில் ஆண்டுதோறும் 32 கோடி தொன்கள் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாகவும், இதில் 95 சதவீதம் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் குப்பைகள் என நுகர்வோர் மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு…