எரிபொருள் தட்டுப்பாடு குறித்து வெளியான அறிவிப்பு!

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக பரப்பப்படும் தகவல்களில் உண்மைத்தன்மை இல்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்தின் பிரகாரம், நேற்று நள்ளிரவு…

மீண்டும் ஏற்படவுள்ள எரிபொருள் தட்டுப்பாடு கனியவள கூட்டுத்தாபனம் விடுத்துள்ள அறிவிப்பு!

எரிபொருள் கையிருப்பில் இல்லை என இலங்கை கனியவள கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்தின் நிர்வாகத்தில் பல்வேறு குளறுபடிகள் காணப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள  நிலையில், இது தொடர்பாக…

பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படுமா? வெளியானது அறிவிப்பு!

டீசலின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் தற்போது பேருந்து பயணக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என பேருந்து உரிமையாளர்கள் சங்கங்கள் தெரிவித்துள்ளன. இந்த விடயம் தொடர்பில் கருத்துரைத்த…

முச்சக்கர வண்டி கட்டண அறவீடு தொடர்பில் அறிவிப்பு!

எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட்ட போதிலும் முச்சக்கரவண்டி கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என அகில இலங்கை முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எனினும் , எரிபொருள்…

பேருந்து கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு!

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டாலும் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர்…

அதிகரிக்கப்படுமா பேருந்துக் கட்டணம்?

டீசல் விலை அதிகரிப்பு காரணமாக தனியார் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய…

மக்களே தமக்கான மின்சாரத்தை துண்டிக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ள அரசாங்கம்!

எரிபொருள், எரிவாயு வரிசைகள் காணப்படுவதும், மின்சாரம் துண்டிக்கப்படுவதையுமே பிரச்சினைகளாக மக்கள் புரிந்துகொண்டுள்ளனர் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். தேசிய…

எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான தகவல் !

நாட்டின் அனைத்துப் பாகங்களுக்கும் தேவையான அளவு எரிபொருட்களை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் தமக்குத் தேவையான எரிபொருளை இன்று முதல் எந்த தடங்கல்களும் இல்லாமல் பெற்றுக்கொள்ள…

நாட்டில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு..? அமைச்சர் வெளியிட்ட தகவல்

எரிபொருள் விநியோகம் தொடர்பாக மக்கள் எவ்வித அச்சமும் கொள்ள தேவையில்லை என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாட்டின் பல பகுதிகளில் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கு மக்கள்…

நள்ளிரவு முதல் எரிபொருள்களின் விலையில் மாற்றம்!

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தபடி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றர் 15 ரூபாவினால் குறைக்கப்பட்டு லீற்றர் ஒன்றின்…