பயங்கரவாதம் என்ற பெயரில் காஸாவிலும் இனப்படுகொலை!

இலங்கையில் இருந்து காஸாவில் போர் நிறுத்தத்தைக் கோருவது ஆச்சரியமாக இருக்கின்றது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.  பயங்கரவாதம் என்ற பெயரில்…

இந்தியாவை மறந்து சீனாவை ஆதரிக்கும் இலங்கை அரசாங்கம்

இலங்கை அரசாங்கம் உலகளாவிய அரசியல் நெருக்கடியை உருவாக்கி வருவதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. தற்போதைய அரசாங்கம் அதிகாரத்தை பலப்படுத்துவதில் மாத்திரமே கவனம் செலுத்துவதாக அந்த கட்சியின்…

கஜேந்திரகுமார் வீட்டை முற்றுகையிட விரையும் குழு – குவிக்கப்பட்டுள்ள பொலிஸ் மற்றும் இராணுவம்!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பிலுள்ள வீட்டிற்கு முன்னால் பெருமளவு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். தேரர் தலைமையிலான குழுவொன்று கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின்…

நீதித்துறைக்கு அச்சுறுத்தல் விடுக்கும் சரத் வீரசேகரவை உடனடியாக கைது செய்!

நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையீடு செய்து நீதிபதிக்கு அச்சறுத்தல் விடுக்கும் சரத் வீரசேகராவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி அடக்கு முறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின்…

13 ஆம் திருத்தம் ஆரம்பமுமல்ல தீர்வுமல்ல – ஆதாரங்களுடன் அனுப்பப்பட்ட கடிதம்!

தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டியே இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஒரேவழி எனவும்,13 ஆம் திருத்தம் தீர்வுக்கான ஆரம்பப்புள்ளியுமல்ல, தீர்வுமல்ல எனவும்  தமிழத்தேசிய மக்கள் முன்னணி இலங்கை அரசாங்கத்திற்கு கடிதம் அனுப்பி…

தமிழ் மக்களின் மிகப்பெரும் துரோகி கஜேந்திரகுமார் குழு – ஈ.பி.டி.பி பகிரங்க குற்றச்சாட்டு!

தமிழ் மக்களது அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் கிடைக்கின்ற அல்லது கிடைக்க வருகின்ற சந்தர்ப்பங்கள் ஒவ்வொன்றிற்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் குழுவினர் குந்தகம்…

தமிழ் மக்களை முட்டாளாக்கும் ரணிலின் மோசமான செயலுக்கு துணை போகும் தமிழ்த்தேசிய கட்சிகள்!

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 13 ஆம் திருத்தம் தொடர்பில் மீண்டும் மீண்டும் பேச அழைப்பது, வடக்கு கிழக்கு தமிழரை முட்டாள் ஆக்குவது மட்டுமல்லாது ஒட்டு மொத்த…

நீதிக்கான போராட்டத்திற்கு பூரண ஆதரவு வழங்கும் தமிழத்தேசிய கட்சிகள்!

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் நாளை முன்னெடுக்கப்படவுள்ள பூரண கதவடைப்புப் போராட்டத்திற்கு தமிழத் தேசியக் கட்சிகள் முழுமையான ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளன. குறித்த கதவடைப்புப்…

யாழில் தொடரும் காணி அபகரிப்பு – இரண்டாவது நாளாகவும் முறியடிப்பு!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் கடற்படைக்கு காணி அளவிடும் முயற்சி இரண்டாவது நாளாக இன்றும் முறியடிக்கப்பட்டுள்ளது. தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியை கடற்படைக்கு சுவீகரிப்பதற்காக நில அளவைத்…

இது பௌத்த சிங்கள நாடு என்பதை கஜேந்திரகுமார் மறந்துவிடக் கூடாது – எச்சரிக்கும் சரத் வீரசேகர!

தனிநாடு கோரி நாட்டில் மீண்டும் குருதிக்களரியை ஏற்படுத்தவா கஜேந்திரகுமார் முயற்சிக்கின்றார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர கேள்வி எழுப்பியுள்ளார். இது ஒற்றையாட்சியுள்ள…