தென்னிலங்கையில் துப்பாக்கி சூடு!

காலி, ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திக்கும்புர வீதியின் ஹருமல்கொட பகுதியில் நேற்று இரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ள நிலையில்…

காலியில் பெண் அடித்துக் கொலை!

காலி மாவட்டத்திற்குட்பட்ட அலுத்வல பிரதேசத்தில் வீடொன்றினுள் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 76 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் கொலை…

பாடசாலை விடுமுறை தொடர்பான புதிய அறிவிப்பு!

தற்போதைய அனர்த்த நிலைமை காரணமாக நாளை (04) மற்றும் நாளை மறுதினம் (05) காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது….

காதலியுடன் கடலுக்கு சென்ற காதலனை காணவில்லை! பெற்றோர் சந்தேகம்!

தனியார் உயர்கல்வி நிறுவனம் ஒன்றில் பாடநெறி ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்ற 17 வயதுடைய மாணவனை காணவில்லை என அவரது உறவினர்கள் பொலிஸில் தெரிவித்துள்ளனர். இருப்பினும், தனது 21…

நாட்டின் சில பகுதிகளில் மழை எதிர்பார்க்கப்படுகிறது!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் அதேவேளை அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சில இடங்களில் மழை…

கரையோர மாவட்டங்களில் சுனாமிமீட்பு ஒத்திகை!

பேரிடர் மேலாண்மை மையம் இன்று காலை 9:30 மணி முதல் 11:30 மணி வரை, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், வெளியேற்றத்திற்கு உதவும் வகையிலும் பிராந்திய சுனாமி மீட்பு…

நாட்டின் சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை!

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் ஏழு மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு நிலச்சரிவு அபாய எச்சரிக்கையை  விடுத்துள்ளது. இதன்படி, களுத்துறை, கண்டி,…

பாபர் அசாம் சதம் – கொழும்பு அணி 07 விக்கெட்டுக்களால் வெற்றி!

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்று இடம்பெற்ற போட்டியில் கொழும்பு அணி சார்பாக அதிரடியாக விடையாடிய பாபர் அசாம் சதம் விளாசி தனது அணியை வெற்றி…

வீடொன்றிலிருந்து மீட்கப்பட்ட இராணுவ சீருடைகள் – தலைமறைவான சந்தேக நபர்!

காலி, போகஹவெல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து இலங்கை இராணுவ சீருடைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலையடுத்து, மேற்கொண்ட சோதனையின் போதே இந்த சீருடைகள்…

நாய் குறுக்கே பாய்ந்ததில் ஏற்பட்ட விபத்தில் நபர் ஒருவர் பலி!

காலி – கொழும்பு வீதியில் இன்று காலை ஏற்பட்ட விபத்து ஒன்றில் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மகன் காயமடைந்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இருவரும் பயணித்த மோட்டார்…