மது வரித் திணைக்கள அதிகாரிக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ள வடக்கு ஆளுநர்!

யாழ்ப்பாண மாவட்ட மது வரி திணைக்கள அதிகாரி மீது வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் கோபமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலேயே…

திருகோணமலையில் தடையுத்தரவை மீறி இரகசியமாக மேற்கொள்ளப்படும் விகாரைக் கட்டுமானம்!

திருகோணமலை இலுப்பைக்குளத்தில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய பகுதியில் இரகசியமான முறையில் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிடுகின்றனர். திருகோணமலை இலுப்பைக்குளம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பொரலுகந்த…

மத்திய வங்கிச் சட்டம் நடைமுறை – ஆளுநரை நியமிக்க திறைசேரிக்கு அங்கீகாரம்!

புதிய மத்திய வங்கிச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதன் மூலம், இலங்கை மத்திய வங்கியின் பணத்தை அச்சிடும் திறன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கிச் சட்டமூலம் நேற்று முதல் சட்டமாக…

யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க தூதுவர்!

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். பலாலி சர்வதேச விமான நிலையம் ஊடாக இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த அமெரிக்க தூதர், பல்வேறு…

கிழக்கு மாகாண ஆளுநருக்கு அவுஸ்திரேலியா வழங்கியுள்ள உறுதிமொழி!

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர், பிரதி உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பில் அவுஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகர் போல்…

சடலமாக மீட்கப்பட்ட சிறுமி – வடக்கு ஆளுநரின் உடனடி உத்தரவு!

யாழில் சிறுமியொருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக உடனடியான நடவடிக்கைகளை எடுக்க வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாணம் கல்வியங்காட்டுப் பகுதியில் வீட்டுப்பணி புரிந்த கேதீஸ்வரன் தர்மிகா…

செந்தில் தொண்டமானுக்கு ஆதரவாக களமிறங்கிய முஸ்லிம் அமைப்புக்கள்!

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு எதிராக அமைச்சர் நசீர் அஹமட் கருத்து வெளியிட்டிருந்த நிலையில், ஆளுநருக்கு ஆதரவாக முஸ்லிம் அமைப்புக்கள் சில கருத்துகளை வெளியிட்டுள்ளன. காத்தான்குடி…

கிழக்கு மாகாணம் செந்தில் தொண்டமானின் சொத்தல்ல – அமைச்சர் பகிரங்கம்!

கிழக்கு மாகாணத்தை கையாள செந்தில் தொண்டமான் யார்? என அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹ்மட் கேள்வியெழுப்பியுள்ளார். காத்தான்குடி பிரதேச அபிவிருத்தி ஒருக்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் பேசும் போதே அவர்…

புலம்பெயர் தமிழருக்கு வடக்கு ஆளுநரின் அழைப்பு!

வடக்கு மாகாணத்தின் பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள வட…

ஆந்திர முதல்வர் கிழக்கு ஆளுநர் முக்கிய சந்திப்பு!

இலங்கையின் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் இந்தியாவின் ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின்போது, இலங்கைக்கும்…