லெல்லமாவில் துப்பாக்கிச் சூட்டுக்கு உதவிய இருவர் கைது !

2023ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் நீர்கொழும்பு லெல்லமவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு கொலைச் சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தப் பயன்படுத்திய…

பாதாளக்குழுக்களுக்கிடையில் மோதல் – இருவர் பலி!

பாதுக்க பிரதேசத்தின் துன்தான பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். பாதாள உலகக் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலிலேயே குறித்த இருவரும் உயிரிழந்திருக்கலாம் என…

தேடப்பட்ட கொலை சந்தேக நபர் STF உடனான துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்!

மீட்டியாகொட பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டின் போது சுட்டுக் கொல்லப்பட்ட 42 வயதான சந்தேக நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி…

மகனின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய தந்தை

தனது மகனின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் ஒன்று காங்கோ நாட்டில் பதிவாகியுள்ளது. காங்கோ நாட்டில் நையகோவா என்ற பகுதியை சேர்ந்த…

வவுனியாவில் துப்பாக்கிச் சூடு ! சந்தேக நபர் இன்று கைது!

வவுனியா – நெடுங்கேணி பொலிஸ் பிரிவில் பட்டிக்குடியிருப்பு பகுதியில்  நேற்று மாலை ஒருவர்  சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில்  39 வயதான சந்தேக நபர் ஒருவர்  இன்று காலை…

பிரான்ஸில் வாகனத்தை நிறுத்த மறுத்த இளைஞன் மீது துப்பாக்கிச் சூடு

கட்டளையை மீறி, வாகனத்தை செலுத்திய இளைஞன் ஒருவனை பிரான்ஸ் பொலிஸார் சுட்டுக்கொன்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் பாரிஸுக்கு வெளியே, நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது….

அமெரிக்க விளையாட்டு அரங்கில் துப்பாக்கிச்சூடு- 11 பேர் உயிரிழப்பு

மத்திய அமெரிக்காவின் ஹோண்டுராஸின் சொழமா நகரிலுள்ள பில்லியர்ட் விளையாட்டு அரங்கில் சிலர் விளையாடிக்கொண்டிருந்த போது திடீரென நுழைந்த துப்பாக்கி தாரிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். குறித்த சம்பவம்…

இலங்கையில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் அதிகரிப்பு: பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

இந்த வருடத்தில் இதுவரை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் 23 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ்…