சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை !

சில நோய்களை உணவின் மூலம் குணப்படுத்த முடியும் என சமூக வலைத்தளங்களில் வெளியாகும் விளம்பரங்களுக்கு ஏமாற வேண்டாம் என சுகாதார அமைச்சு, மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. குறிப்பிட்ட…

முக்கிய சுகாதார சேவை அதிகாரிளுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொழும்பு தலைமைக்காரியாலத்தில் இடம்பெறவிருக்கும் விசேட கலந்துரையாடலுக்கு முக்கிய சுகாதார சேவை அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் சாவகச்சேரி ஆதார…

நாட்டில் பரவும் நோய் அபாயம் – சுகாதார அமைச்சு எச்சரிக்கை !

நாட்டில் எலிக்காய்ச்சல் நோய் பரவும் அபாயத்தை தடுப்பதற்காக சுகாதார அமைச்சு விசேட திட்டமொன்றை முன்னெடுக்க உள்ளது. இந்நிலையில் , நாட்டில் எலிக்காய்ச்சல் நோய் பரவும் அபாயமுள்ள இடங்களாக…

டெங்கு நோய் அபாயம்- சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை எச்சரிக்கை!

நிலவும் மழை நிலைமை காரணமாக டெங்கு நோய் பரவல் அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் அறிக்கையின்படி, கம்பஹா…

வைத்தியர்கள் தொடர்பில் உடனடி விசாரணைகளை ஆரம்பிக்க சுகாதார அமைச்சு தீர்மானம்!

நாட்டில் செயற்படும் போலி வைத்தியர்கள் மற்றும் சட்டவிரோத மருத்துவ நிலையங்கள் தொடர்பில் உடனடி விசாரணைகளை ஆரம்பிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை கருத்திற்கொண்டு…

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகள்!

நாட்டிற்கு பற்றாக்குறையாகவுள்ள 14 வகையான மருந்து வகைகளை இறக்குமதி செய்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், நாட்டில் நிலவிய மருந்து பற்றாக்குறை 242 ஆக குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது….

கண் சத்திர சிகிச்சைக்கு பின்னர் பார்வை பாதிப்பு – விசாரணைகள் ஆரம்பம்

நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்திய பின்னர் பார்வை பாதிப்புக்கு உள்ளான 15 பேர் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. சுகாதார அமைச்சிற்கு அறிக்கை…

பெரும் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் –  சுகாதாரத் தொழிற்சங்கங்கள் எச்சரிப்பு

ஊடகங்களுக்கு தகவல்களை வெளியிட வேண்டாம் என சுகாதார அமைச்சின் செயலாளரினால் அண்மையில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்வைத்து அனைத்து அரசாங்க வைத்தியசாலைகளிலும் எதிர்வரும் வியாழக்கிழமை…

சுகாதார அமைச்சகத்தில் அனைத்து நிர்வாக ஊழியர்களுக்கும் கைரேகை கட்டாயம் – ஆகஸ்ட் 01 முதல் நடைமுறை

சுகாதார அமைச்சில் பணிபுரியும் அனைத்து நிர்வாகப் பணியாளர்களுக்கும் கைரேகை இயந்திரங்களைப் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து பணியாளர் தர உத்தியோகத்தர்களும் ஆகஸ்ட் 1 ஆம் திகதி தொடக்கம்…

மருந்துப் பொருட்களின் கிடைப்பனவுத் தன்மை தொடர்பில் வெளிப்படைத்தன்மை வேண்டும் – ஜனாதிபதி

மக்கள் மருந்துப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதில் தாமதம் ஏற்படாது என்பதை சுகாதார அமைச்சு உறுதி செய்ய வேண்டும் எனவும் நாட்டில் உள்ள அனைத்து மருந்து மருந்துகளுக்கும் வெளிப்படைத்தன்மை…