இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக போதை பொருள் கடத்திய நபர்கள் கைது!

இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக அனுமதிப்பத்திரமின்றி  பீடி இலைகளை  சட்டவிரோதமாக கடத்தி வந்த  இருவர் விஜய கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கடற்படையினருக்கு கிடைத்த  இரகசியத் தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட…

தமிழகத்தில் அகதி தஞ்சம் கோரிய யாழ்ப்பாண குடும்பங்கள்!

யாழ்ப்பாணத்தில்  இருந்து சென்ற எட்டுப்பேர் தமிழ்நாட்டின்  தனுஷ்கோடியில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இவர்கள் எட்டுப்பேரும் இன்று அதிகாலையில் தனுஸ்கோடியைச் சென்றடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி…

தமிழருக்கான அரசியல் தீர்வாக ஒருபோதும் 13ஆம் திருத்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாது!

இலங்கை அரசாங்கத்திற்கு 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த  அழுத்தம் பிரயோகிக்குமாறு இந்தியப் பிரதமருக்கு, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும், தமிழ் மக்கள் கூட்டணியும் இணைந்து எழுதிய…

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையை 13இற்குள் முடக்க எத்தனிக்கும் தமிழ்க் கட்சிகள்!

தமிழ் மக்கள், 13 ஆவது திருத்தச்சட்டத்தை ஒருபோதும் தீர்வாக ஏற்றுக் கொள்ளாத நிலையில், இதனை நடைமுறைப்படுத்துமாறு தமிழ்க் கட்சிகள் வலியுறுத்துவதானது அவர்களின் இயலாமையின் வெளிப்பாடாகவே காணப்படுவதாக அரசியல்…

அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை இந்தியா வலியுறுத்த வேண்டும்!

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் செயற்படுத்தப்படாமலுள்ள அனைத்து விடயங்களையும் செயற்படுத்த இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என இலங்கைக்கான இந்தியத் தூதுவரிடம் தமிழ்த்தேசிக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்…

தமிழர் தாயகம் தனிநாடாவதற்கு முனைப்புக் காட்ட வேண்டும் – தமிழகத்திலிருந்து ஆதரவுக் குரல்!

ஈழத்தில் எல்லாமே முடிந்துவிட்டது என எதிரிகள் கருதுவதாகவும், ஆனால் எல்லாமே புதிய திசையில் இனிமேல் தான் ஆரம்பமாகவுள்ளது என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்….

மோடிக்கு கடிதம் அனுப்பத் தயாரகும் தமிழ் தேசிய கூட்டணி!

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் தமிழ் மக்கள் கூட்டணியும் இணைந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்புவதற்காக தயாரித்த கடிதத்தில் சில கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்ட நிலையில்…

தமிழக கடற்றொழிலாளர்களின் கைகளில் வெடிகுண்டு கொடுத்து அனுப்புவேன் – சீமான் ஆவேசப் பேச்சு!

தமிழக ஆட்சி அதிகாரம் தன்னிடம் கிடைத்தால் இலங்கை இராணுவத்தினரால் நடுக்கடலில் தாக்கப்படும் தமிழக கடற்றொழிலாளர்கள் கைகளில் வெடி குண்டு மற்றும் ஆயுதங்களை கொடுத்து அனுப்புவேன் என நாம்…

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் கடிதத்தில் கையெழுத்திட மறுத்த சம்பந்தன்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைப்பதற்காக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி எழுத்தியுள்ள கடிதத்தில் கையெழுத்திட தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன….

இலங்கை இந்திய படகுச் சேவை – விடுதலைப் புலிகளின் கப்பல்களை பயன்படுத்த இலங்கை அரசாங்கம் தயார்!

தமிழ் நாட்டின் நாகப்பட்டின துறைமுகத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் கப்பல்களைப் பயன்படுத்தி இலங்கை இந்திய படகுச் சேவையைத் தொடங்க இலங்கை அரசாங்கம் தயாராக இருப்பதாக போக்குவரத்து அமைச்சர்…