இலங்கையை வந்தடைந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை செயலாளர்!
இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் மோகன் குவாத்ரா உத்தியோகப்பூர்வ விஜயமாக இலங்கை வந்துள்ளார். இவர் இரண்டு நாட்கள் உத்யோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று திங்கட்கிழமை இரவு…
இலங்கையை வழிக்கு கொண்டு வரும் வாய்ப்பு இந்தியாவிடமே – விடுக்கப்பட்ட வலியுறுத்தல்!
வல்லரசு என்ற வகையில் இலங்கை மீது அழுத்தங்களைப் பிரயோகித்து வழிக்குக் கொண்டு வரும் வாய்ப்பு இந்தியாவிற்குள்ளது என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்….
இலங்கையில் தமிழீழம் அமைவதே இந்தியாவின் பாதுகாப்பிற்கு சிறந்தது!
இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்காக தமிழீழம் அமைய வேண்டும் என நான்காவது சர்வதேச மாநாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் இந்திய எதிரி நாடுகளின் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளதாகவும் குறித்த மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது….
இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு கொண்ட செய்தி வாசிப்பாளர் அறிமுகம்
இந்தியாவின் ஓடிசாவில் “AI” தொழில்நுட்பம் மூலம் செயற்கை நுண்ணறிவு கொண்ட செய்தி வாசிப்பாளரை தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று உருவாக்கியுள்ளது. குறித்த AI தொழில்நுட்ப பெண்ணுக்கு “லீசா”…
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறுவது யார்? உண்மையை உரத்து கூறுமாறு டக்ளஸ் வலியுறுத்தல்!
இலங்கை கடல் பரப்பில் அத்துமீறல்களில் ஈடுபடுவது தமிழக கடற்றொழிலாளர்களே அன்றி, இலங்கை கடற்படையினர் அல்ல என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு பாதிப்புக்களை…
ராஜீவ் கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தன் ரணிலுக்கு உருக்கமான கடிதம்!
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த 7 பேரில் இலங்கையைச் சேர்ந்த சாந்தன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை…
இந்திய மாநிலங்களில் பெய்து வரும் கனமழை – 15 பேர் உயிரிழப்பு
வட இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் வெள்ளம் காரணமாக மூன்று நாட்களில் குறைந்தது 15 பேர் இறந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இமாசலப் பிரதேசத்தில் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளத்தால் வீடுகள்…
இந்திய உள்ளூராட்சி தேர்தலில் வன்முறை – 18 பேர் உயிரிழப்பு
இந்தியாவின் மேற்குவங்க மாநிலத்தில் உள்ளூராட்சி தேர்தலில் இடம் பெற்ற வன்முறையின் போது 18 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த சனிக்கிழமையன்று,…
இலங்கையில் மீண்டும் இரத்தக்களரி ஏற்படாது தடுத்தது இந்தியாவே!
இலங்கையும் இந்தியாவும் மிக நெருக்கமாக ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட நாடுகள். கலாசார, தேசிய மற்றும் கொள்கை ரீதியாகவும் எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியா இலங்கையின் மிக நெருங்கிய கூட்டாளி மற்றும்…
மன்னார் கடற் பகுதியில் ஒதுங்கிய பாரிய கப்பல்!
மன்னார் கடற்பகுதியில் கப்பல் ஒன்று அநாமதேயமாக கரையொதுங்கியுள்ளது. இந்தக் கப்பல் நேற்று மாலை வேளை மன்னார் நடுக்குடா கடல் பகுதியில் கரைதட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது. குறித்த கப்பலை இலங்கை…
