பொருட்களுக்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கோழி, முட்டைகள் மற்றும் அன்னாசிப்பழங்களை சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதற்கு காணப்பட்ட நீண்டகால தடைகளை சீன அரசாங்கம் நீக்கியுள்ளது. இந்நிலையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த…

நாட்டில் உரத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதா – உண்மையை வெளிப்படுத்திய அமைச்சர்!

பெரும் போக நெற் செய்கைக்குத் தேவையான போதியளவு உரம் கையிருப்பில் உள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள விவசாயத்துறை அமைச்சர்…

தயாசிறி ஜயசேகரவை நீக்கியமைக்கான காரணத்தை வெளிப்படுத்திய மஹிந்த அமரவீர

அருகில் இருந்து கொண்டு கழுத்தை அறுக்கும் செயற்பாட்டை தவிர்த்துக் கொள்வதற்காகவே தயாசிறி ஜயசேகர ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர…

முட்டை இறக்குமதி தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

எதிர்காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை குறையும் என்றும் முட்டையை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படாது என்றும் கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்….

சிறு விவசாயிகளுக்கு ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியுடன் உர விநியோகம் – மஹிந்த அமரவீர

எதிர்வரும் சிறுபோகம் மற்றும் வறட்சியான காலங்களுக்கு இடையே இலங்கையிலுள்ள 2 லட்சத்து 28 ஆயிரம் சிறு விவசாயிகளுக்கு எதிர்வரும் பருவத்தில் இலவச உரங்கள் விநியோகிக்கப்படும் என விவசாய…

வறட்சியால் ஏற்பட்ட பயிர்ச் சேதங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அமைச்சர் அழைப்பு

வறட்சி காரணமாக நெற்செய்கைக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிடும் நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்….

விவசாயிகளுக்கு வெளியானது மகிழ்ச்சியான அறிவிப்பு!

இலங்கையில், எதிர்வரும் சிறுபோகம் மற்றும் பெரும்போக பருவகாலங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை கிலோ 95 ரூபாய் மற்றும் 110 ரூபாய்க்கு இடையில் கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது….

சோள உற்பத்தியை அதிகரிப்பதற்காக புதிய நடவடிக்கை

அடுத்துவரும் பெரும்போகத்தில் சோளச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு நிலத்தைப் பண்படுத்துவதற்காக, ஏக்கருக்கு 20,000 ரூபா வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. அம்பாந்தோட்டை, மொனராகலை, அனுராதபுரம்,…

அரிசியின் விலைக்கட்டுப்பாடு தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!

சந்தையில் நிலவும் கட்டுப்பாட்டு விலையை விட குறைந்த விலையில், அரிசியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். தற்போது சந்தையில், ஒரு கிலோகிராம்…