மைத்திரியின் மன்றாட்டத்தை ஏற்க மறுத்த சந்திரிகா!

எந்த கட்சிக்கும் ஆதரவளிப்பது குறித்து தீர்மானிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். மேலும் மீண்டும் அரசியலில் ஈடுபடுவதற்காக சுதந்திரக் கட்சிக்குள் விசேட பதவியொன்றை…

மைத்திரி உள்ளிட்ட நால்வர் தொடர்பில் நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டவர்கள் தமது சொத்துக்கள் தொடர்பான விபரங்களை சத்தியக் கடதாசி மூலம் சமர்ப்பிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது….

கோட்டாபயவிடம் கையளிக்கப்பட்ட இரகசிய ஆவணம் – அம்பலப்படுத்திய மைத்திரி!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கோட்டாபய ராஜபக்ஷவிடமும் இரகசியமான ஆவணங்கள் கையளிக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். “இரண்டு…

தயாசிறி தொடர்பில் மைத்திரி வெளியிட்டுள்ள அறிவிப்பு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் பதவியில் இருந்து நீக்கப்பட்ட தயாசிறி ஜயசேகரவுக்கு சிரேஷ்ட உப தலைவர் பதவி வழங்குவதற்கு கட்சியின் மூத்த உறுப்பினர்  குழுவொன்று யோசனை…

மைத்திரி மற்றும் கோட்டாபயவால் வழங்கப்பட்ட மில்லியன் கணக்கான பணம் – வெளியான இரகசியம்!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேனவும் கோட்டாபய ராஜபக்ஷவும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினருக்கு பணம் வழங்கியதாக அசாத் மௌலானா தெரிவித்துள்ளார். இறுதி யுத்த காலத்தில் அவர்களுக்கு…

பிரபாகரன் கொல்லப்பட்டாரா என்பது எனக்கு தெரியாது! யாழில் மைத்திரி பகிரங்கம்

பிரபாகரன் கொல்லப்பட்டாரா என்பது எனக்கு தெரியாது, அது மேல் மட்டத்தை சேர்ந்தவர்களுக்கே தெரியும் அவர்களே அதை கட்டுப்படுத்தினர் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீ…

யாழ். போதனா வைத்தியசாலைக்கு மைத்திரி விஜயம்!

யாழ்ப்பாணத்துக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன இன்று சனிக்கிழமை (01) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு விஜயம்…

13 ஆம் திருத்தத்தினை நடைமுறைப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு!

இலங்கை அரசியலமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 13 ஆம் திருத்தத்தினை நடைமுறைப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ் பொது…

மைத்திரி பங்கேற்ற நிகழ்வில் குளிர்பானத்தால் சர்ச்சை!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்பட்ட குளிர்பானங்களால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. யாழில் பாடசாலை மைதானம் ஒன்றின் திறப்பு விழாவிற்கு சென்றிருந்த நிலையில், அங்கு அவருக்கு வழங்குவதற்கு…

யாழ். பொது நூலகத்தை பார்வையிட்டார் மைத்திரி!

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனா யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு இன்று(30) காலை விஜயமொன்றை மேற்கொண்டார். நூலகத்திலுள்ள அனைத்து பகுதிகளையும்…