ரஜினிகாந்தை சந்தித்த கிழக்கு மாகாண ஆளுநர்!

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் விஜயவாடாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்தார். இதன்போது இலங்கையில் உள்ள தோட்ட சமூகத்தின் 200வது ஆண்டுக்கான…

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பேச்சுவார்த்தைக்கு வருகை தராத முதலாளிமார் சம்மேளனம்! விமர்சித்த செந்தில் தொண்டமான்!

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புக்கு  இ.தொ.கா தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் இன்றைய தினம் சம்பள நிர்ணய சபையில் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தைக்கு இறுதி நேரத்தில் முதலாளிமார்…

இலங்கையை முன்னேற்றக்கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி ரணிலே! கிழக்கு ஆளுநர் தெரிவிப்பு!

ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்ட அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வருவதாகவும், கிழக்கு மாகாணத்தை முழுமையாக அபிவிருத்தி செய்வதன் மூலம் நாட்டின் கடன் நெருக்கடியைத் தீர்க்க…

கிழக்கில் சட்டரீதியாகவே காணி விடுவிப்பு – இடையூறு ஏற்படுத்தினால் சட்ட நடவடிக்கை

ஆளுநர் செந்தில் எச்சரிக்கை! கிழக்கு மாகாணத்தின் காணி விடுப்பு பணிகள் மகாவலி அமைச்சின் கீழ் சட்டரீதியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அந்தப் பணிகள் ஒருபோதும் இன, மத அடிப்படையில்…

சர்வதேச அரங்கில் கவனத்தை ஈர்த்த செந்தில் தொண்டமானின் உரை!

பீஜிங்கில் நடைபெற்ற Belt and Road மன்றத்தின் 10 ஆவது ஆண்டு விழாவில் 130 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இவ்விழாவில் கிழக்கு மாகாண ஆளுநரும்…

கிழக்கு ஆளுநரை பதவி விலக்குவதற்கு ஒரு இலட்சம் கையெழுத்துகளை திரட்டும் பிக்குகள்!

கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு எதிராக ஒரு இலட்சம் கையெழுத்துகளை திரட்டும் நடவடிக்கை ஐக்கிய சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மணிக்கூட்டு கோபுரத்துக்கு முன்பாக இன்று காலை முதல்…

கிழக்கு மாகாண ஆளநரின் தலையீட்டைத் தடுக்கும் தடையுத்தரவு நீடிப்பு!

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் புவியியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் (GSMB) செயல்பாடுகளில் தலையிடுவதைத் தடுக்கும் தடைஉத்தரவு நீதிமன்றத்தினால் நீடிக்கப்பட்டுள்ளது. மனுதாரர் புவியியல் மற்றும் சுரங்கப்…

திருகோணமலை – பெரியகுளத்தில் விகாரை கட்ட அனுமதி!

திருகோணமலை- நிலாவெளி, பெரியகுளம் பகுதியில் இடைநிறுத்தப்பட்டிருந்த பொரலுகன்ன புராதன ரஜமகா விகாரையின் கட்டுமானப் பணிகளை மீள தொடர்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. பொரலுகன்ன புராதன ரஜமகா விகாரையின் கட்டுமானப்பணிகளுக்கு கடந்த…

கிழக்கு மாகாண ஆளுநருக்கு அவுஸ்திரேலியா வழங்கியுள்ள உறுதிமொழி!

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர், பிரதி உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பில் அவுஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகர் போல்…

செந்தில் தொண்டமானுக்கு ஆதரவாக களமிறங்கிய முஸ்லிம் அமைப்புக்கள்!

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு எதிராக அமைச்சர் நசீர் அஹமட் கருத்து வெளியிட்டிருந்த நிலையில், ஆளுநருக்கு ஆதரவாக முஸ்லிம் அமைப்புக்கள் சில கருத்துகளை வெளியிட்டுள்ளன. காத்தான்குடி…