செப்டெம்பர் 21 திகதி முதல் மீண்டுமொரு வரிசை யுகம்!

2022ஆம் ஆண்டு அனுபவித்தது போல மீண்டுமொரு வரிசை யுகத்திற்கு செல்வதா, இல்லையென்றால் தேர்தலின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கி தற்போதைய பொருளாதார முன்னேற்றத்தை…

நாளை முதல் புதிய அஸ்வெசும விண்ணப்பங்கள் கோரப்படும்!

அஸ்வெசுமா நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்டத்திற்கான மேலும் 400,000 பயனாளிகளை தேர்வு செய்வதற்காக புதிய விண்ணப்பங்கள் கோருவது நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது. பல்வேறு தரப்பினரின் பரிந்துரைகளின் அடிப்படையில் பயனாளிகளைத்…

அஸ்வெசும வேலைத்திட்டத்திற்கு தனித்தனி அதிகாரிகளை நியமிக்கத் தீர்மானம்!

அஸ்வெசும நலன்புரி வேலைத்திட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்ல பிரதேச செயலாளர்களின் சங்கம் இணக்கம் தெரிவித்திருப்பதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்தார். இலங்கை பிரதேச…

நீக்கப்படவுள்ள வாகன இறக்குமதிக் கட்டுப்பாடு!

இலங்கையில், பல வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் எதிர்வரும் வாரத்தில் தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். முந்நூற்று நான்கு…

அடுத்த மாதத்திற்குள் இறக்குமதித் தடைகள் நீக்கப்படும்!

வாகனங்கள் தவிர்ந்த ஏனைய இறக்குமதித் தடைகள் அடுத்த மாதத்திற்குள் நீக்கப்படும் என பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். எதிர்பார்த்த அளவு பொருளாதார வளர்ச்சி மற்றும் வெளிநாட்டு…

முதல் மீளாய்வுத் தேவைகளை பூர்த்தி செய்துள்ள இலங்கை!

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டின் முதல் மீளாய்வுக்கு முன்னதாகவே பெரும்பாலான தேவைகளை இலங்கை பூர்த்தி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும்…

சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று இலங்கைக்கு விஜயம்!

சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று எதிர்வரும் நாட்களில் இலங்கை வரவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்….

செப்டம்பர் முடிவடையவுள்ள கடன் மறுசீரமைப்பு!

செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் முதலாவது மீளாய்வுக்கு இணங்க, கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளை நிறைவு செய்ய இலங்கை உத்தேசித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான்…

அஸ்வெசும நலத்திட்ட உதவிகள் திட்டத்தில் 190,000 முறையீடுகள்

அஸ்வெசும நலன்புரி உதவித் திட்டத்தின் பயனாளிகள் பட்டியல் தொடர்பில் இதுவரை 190,000 முறையீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். இதன்படி, இதுவரை 188,794…

அத்தியாவசிய மருந்து பொருட்கள் இறக்குமதி தொடர்பில் பதில் நிதி அமைச்சரின் உறுதிமொழி!

அத்தியாவசிய  மருந்துகளை தடையின்றி இறக்குமதி செய்வதற்கு நிதி அமைச்சு பூரண ஆதரவை வழங்கும் என பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட…