நிறுத்தப்படுகிறது கப்பல் சேவை – வெளியான காரணம்!

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்படுவதாக துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதற்கமைய நாளை வெள்ளிக்கிழமையுடன் குறித்த கப்பல் சேவை நிறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகை…

சற்று முன்னர் காங்கேசன் துறையை வந்தடைந்தது கப்பல்!

நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான முதலாவது பயணிகள் கப்பல் சற்று முன்னர் பிற் பகல் 12.20 மணியளவில் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது. குறித்த கப்பலினை கப்பல் துறை விமான…

இலங்கை இந்திய கப்பல் சேவையை ஆரம்பித்து வைத்த மோடி!

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான கப்பல் சேவை இன்று (14) முதல் ஆரம்பமாகவுள்ளது. இதன்படி முதலாவது பயணிகள் கப்பல் இந்தியாவில் இருந்து இன்று (14) காலை இலங்கையை…

இந்தியா செல்ல இலங்கையில் புதிய துறைமுகம்!

தலைமன்னார் இராமேஸ்வரம் கப்பல் சேவையை விரைவில் நடத்தும் நோக்குடன் துறைமுகங்கள் கப்பல் சேவை மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டீ சில்வா, தலைமன்னார் பியர்…

காங்கேசன்துறையை வந்தடைந்தது சென்னை பயணிகள் கப்பல்!

சென்னை – யாழ்ப்பாணம் இடையேயான பரீட்சார்த்த கப்பல் சேவை இன்றைய தினம் ஆரம்பமாகியுள்ளது. அதற்கமைய சென்னையிலிருந்து 100 இற்கும் மேற்பட்ட பயணிகளுடன் சுற்றுலா கப்பல் ஒன்று இன்றைய…

தமிழகம் மற்றும் காங்கேசன்துறைக்கிடையிலான கப்பல் சேவை ஆரம்பம் – வெளியான முக்கிய அறிவிப்பு!

இலங்கை – இந்தியாவிற்கிடையிலான கப்பல் சேவை மிக விரைவில் ஆரம்பமாகும் என  அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் 17 ஆம் திகதி முதலாவது பரீட்சார்த்த கப்பல் இந்தியாவிலிருந்து காங்கேசன்துறை…

இந்திய-இலங்கை இடையே கப்பல் போக்குவரத்துச் சேவை ஆரம்பிக்க நடவடிக்கை

இந்திய-இலங்கைக்கு இடையேயான கப்பல் போக்குவரத்து சேவையை விரைவில் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக  யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். சென்னை மற்றும்…

இன்னும் சில மணி நேரங்களில் இலங்கை – இந்தியா முதலாவது சர்வதேச கப்பல் சேவை!

இலங்கைக்கான இந்தியாவின் முதலாவது சர்வதேச பயணிகள் கப்பல் சேவை ஆரம்பமாகவுள்ளது. குறித்த கப்பல் சேவை இன்று மாலை 5 மணியளவில் ஆரம்பமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் சேவையை…