இலங்கையின் சர்வதேச விமான நிலையங்களில் தனியாருக்கும் கிடைக்கவுள்ள சந்தர்ப்பம்!

இலங்கையின் சர்வதேச விமான நிலையங்களில் தரை கையாளுதல், உணவு சேவை மற்றும் விமான எரிபொருள் விநியோக நடவடிக்கைகளில் தனியார் துறைக்கும் வாய்ப்பு வழங்க   இலங்கை அனுமதியளிக்கும் என …

மட்டகளப்பில் தந்தையால் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை!

தந்தை மற்றும் மாமனாரால் 7 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட  சம்பவம்  மட்டக்களப்பு பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இருவரும்  கைது செய்யப்பட்டுள்ளதுடன்  பாதிக்கப்பட்ட…

பிரமிட் திட்ட பண வைப்பு விவகாரத்தில் அடித்துக்கொல்லப்பட்ட நபர்!

இரண்டு தரப்பினருக்கு இடையில் இடம் பெற்ற வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அம்பாந்தோட்டை – தங்காலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த  சம்பவத்தில்…

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக போதை பொருள் கடத்திய நபர்கள் கைது!

இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக அனுமதிப்பத்திரமின்றி  பீடி இலைகளை  சட்டவிரோதமாக கடத்தி வந்த  இருவர் விஜய கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கடற்படையினருக்கு கிடைத்த  இரகசியத் தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட…

மொனராகலையில் சடலமொன்று மீட்பு

மொனராகலை, படல்கும்புர வீதியில் 11 ஆவது மைல்கல் அருகில் தற்காலிகமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பழக்கடை ஒன்றிற்கு அருகிலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் கழுத்தில் வெட்டுக்காயங்கள் காணப்பட்டதுடன், படல்கும்புர பொலிஸாருக்கு…

இத்தாவில் பகுதியில் விபத்து – ஒருவர் பலி

பளை – இத்தாவில் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது…

பதின்ம வயதுச் சிறுமி மாயம்

கொழும்பில் வீட்டிலிருந்து வெளியேறிய சிறுமி மாயமான சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. கொழும்பு – தெமட்டகொட பகுதியில் 17 வயது சிறுமியொருவர் நேற்றைய தினம் காணாமல்போயுள்ளதாக அவரது…

இளம் குடும்பப் பெண் தற்கொலை

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, மறவன்புலவு பகுதியில் இளம் குடும்பப் பெண்ணொருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த பெண், கடந்த புதன்கிழமை மாலை தனது வீட்டில் தற்கொலை…

பயிற்றப்படாத ஆசிரியர்களால் ஆரம்ப நிலை கல்வி பாதிப்பு – சுசில் பிரேமஜயந்த

மாணவர்களின் ஆரம்ப நிலை கல்வியின் தோல்விக்கு பிரதான காரணமாக இருப்பது பயிற்றப்படாத ஆசிரியர்களை ஆரம்ப பிரிவுக்கு இணைத்துக்கொண்டதாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். ஸ்ரீமாவோ…

மருத்துவர்களின் ஓய்வு வயதை நீட்டிக்க ஜனாதிபதி உத்தரவு

மருத்துவர்களின் ஓய்வுபெறும் வயதை 2024 ஆம் ஆண்டின் இறுதிவரை 63 ஆக நீடிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுகாதார அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இதேவேளை,…