கடை ஒன்றின் பின்னால் 2000 அதிகமான போதை மாத்திரைகளை மறைத்துவைத்த நபர் கைது!
ரத்தொலுவ வீடமைப்புத் திட்டத்தில் போதை மாத்திரைகளையும் கொக்கெய்ன் போதைப்பொருளையும் வைத்திருந்த 37 வயதான நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு சொந்தமான கடை…
பேக்கரிக்காக வழங்கப்பட்ட முட்டைகள் பொது சந்தையில்!
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் பேக்கரிகள் மற்றும் உணவகங்களுக்கு வழங்குவதற்காக மட்டுமே தற்போது பொதுச் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று…
இலங்கை ஜனாதிபதியை சந்தித்த இந்திய வெளிவிவகார செயலாளர்
இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் வினய் மோகன் குவாத்ரா, இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கவை இன்று சந்தித்தார். பாதுகாப்பு அமைச்சில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இன்றைய தங்க நிலவரம்
தங்கத்தின் விலையானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று கொழும்பு செட்டியார்த் தெருவில் அதிகரித்துள்ளது. மேலும் ஒரு அவுன்ஸ் தங்கம் 14 டொலர்களால் அதிகரித்து 1925.89 டொலர்களாக விற்பனையாகிறது….
கொத்மலை நீர்த்தேக்கத்தில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் மிதந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் இன்று காலை 11 மணி அளவில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸாருக்கு…
நாட்டில் அதிகரித்து வரும் மரணங்கள் தொடர்பான அறிக்கைகளை கோரும் சமல் சஞ்ஜீவ
நாட்டிலுள் பல வைத்தியசாலைகளில் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் நான்கு குழந்தைகள் உயிரிழந்துள்ள போதிலும் அதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இவ்வாறு பல்வேறு…
மன்னம்பிட்டிய பயணிகள் பேருந்து விபத்து- பலி எண்ணிக்கை அதிகரிப்பு
மணம்பிட்டிய, கொட்டாலிய பாலத்தில் நேற்று இரவு பயணிகள் பேருந்து ஒன்று மோதி ஆற்றில் கவிழ்ந்ததில் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது….
கண்டெய்னர் – லொறி விபத்து : இருவர் உயிரிழப்பு
அம்பன்பொலவில் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் மீது மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 29 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த…
அடுத்த இரண்டு வாரங்களுக்கு அவதானமாக இருங்கள்! பொதுமக்களிடம் கோரிக்கை!
கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. இந்நிலையில் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் பருவ மழை…
கார் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் 5வயது சிறுவன் பலி !
வாகன விபத்து ஒன்றில் 5 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று கொழும்பு, மகரகமவில் நேற்றிரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வேகமாகப் பயணித்த காருடன் மோட்டார்…
