தேசிய பௌதீக திட்டத்தைப் பின்பற்றி நாட்டில் எதிர்கால வளர்ச்சி நடவடிக்கைகள்

நாட்டின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் தேசிய பௌதீக திட்டத்திற்கு அமைவாக முன்னெடுக்கப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். நேற்று, ஜனாதிபதி…

சமூக செயற்பாட்டாளர் மீது இனம் தெரியாத நபர்கள் தாக்குதல்

புலோலி பகுதியில், சமூக செயற்பாட்டாளர் மீது இனம் தெரியாத நபர்கள் தாக்குதல் சம்பவம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். குறித்த தாக்குதலானது நேற்று இரவு இடம்பெற்றிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. முச்சக்கர வண்டி…

ஊடகவியலாளரை அச்சுறுத்திய நபர் கைது

ஹப்புத்தளையில் வைத்து ஊடகவியலாளர் மகேஷ்வரன் மீது தகாத வார்த்தை பிரயோகங்களைப் பாவித்து, அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக ஹப்புத்தளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்தது. இதன்பின்னர் குறித்த…

பொலிஸாரின் திருட்டு சம்பவம் அம்பலம்!

ஹட்டன் வலய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள பொலிஸ் நிலையத்தில் இரவு நேரத்தில் கடமையில் உள்ள பொலிசார் நகரில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக போடப்பட்டுள்ள பெறுமதி…

சோகத்தில் முடிந்த கதிர்காம யாத்திரை!

பொத்துவில் உகந்த முருகன் ஆலயத்தில் இருந்து கதிர்காமத்துக்கு காட்டுவழியாக பாத யாத்திரை சென்ற நபர் ஒருவர் பாம்பு தீண்டி நேற்று மாலை உயிரிழந்துள்ளார். குமுக்கன் வனப்பூங்கா பகுதியில்…

புதிய PUCSL தலைவராக மஞ்சுள பெர்னாண்டோ நியமனம்!

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) புதிய தலைவராக பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த நியமனம் அரசியலமைப்பு சபையினால் அங்கீகரிக்கப்பட்டதையடுத்து அவர் இன்று கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்….

லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகப் பொறுப்பேற்ற ரவிநாத ஆர்யசின்ஹா

சர்வதேச உறவுகள் மற்றும் மூலோபாய ஆய்வுகளுக்கான லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவனத்தின் (LKI) நிர்வாக இயக்குநராக ரவிநாத ஆரியசிங்க கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். இவர், சர்வதேச உறவுகள் மற்றும் மூலோபாயக்…

பெண் போன்று நடித்து மாணவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர்

பேஸ்புக்கில் தான் ஒரு பெண் எனக் கூறி, 14 வயது மாணவனை கம்பஹா பிரதேசத்திற்கு வரவழைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கு தொடர்பில் சம்பந்தப்பட்ட நபரை கைது…

மலையகத்தில் சரக்கு ரயில் தடம் புரள்வு

கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த சரக்கு ரயில் தலவாக்கலை மற்றும் வடகொட புகையிரத நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டது. குறித்த சம்பவம் இன்று காலை 8.00…

விசேட விடுமுறை தொடர்பில் சற்றுமுன் வெளியான வர்த்தமானி!

எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதியை விசேட வங்கி விடுமுறை தினமாக  அரசாங்கம் அறிவித்துள்ளது. பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற…