தூக்கில் தொங்கிய நிலையில் மாணவனின் உடல் மீட்பு!
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடு ஒன்றில் 17 வயதுடைய மாணவன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில்…
விபத்தில் ஆசிரியர் பலி – அடித்து நொருக்கப்பட்ட பேருந்து!
கொலன்னாவ ரஜமஹா விஹாரைக்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் சிறுமி ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் வெல்லம்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நபர் தனது மகளை…
நுவரெலியா பிரதான தபாலகத்தை சுற்றுலா விடுதியாக்குவதற்கு முயற்சி-மக்கள் கடும் எதிர்ப்பு!
நுவரெலியாவின் பிரதான தபாலக கட்டிடத்தை சுற்றுலா விடுதியாக மாற்றுவதற்கு முயற்சிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் தபால்…
யாழ் வடமராட்சியில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு!
யாழ்ப்பாணம் – வடமராட்சி, வல்வெட்டித்துறை தொண்டைமானாறு பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று இன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் 30 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலம் என…
பொரளையில் இன்று காலை துப்பாக்கிச் சூடு !
பொரளை குறுக்கு வீதி பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றுக்கு அருகில் இன்று காலையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இடத்திற்கு வந்த இனந்தெரியாத…
போதகர் ஜெரோம் கைது செய்யப்படுவதைத் தடுக்கக் கோரிய மனு மீளப் பெறப்பட்டது
போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை கைது செய்வதை தடுக்குமாறு கோரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீளப்பெறப்பட்டுள்ளது. அதன்படி, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பெர்னாண்டோ கைது செய்யப்படுவதை…
போதைக்கு அடிமையான பிக்குவுக்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள உத்தரவு!
கடந்த 19ஆம் திகதி கொள்ளுப்பிட்டி பகுதியில் பொலிசார் மேற்கொண்ட வாகன சோதனையின் போது முச்சக்கர வண்டியொன்றில் பயணித்துக் கொண்டிருந்த பௌத்த பிக்கு ஒருவரை சோதனையிட்டுள்ளனர். சோதைனையின்போது அவரது…
காணி தினத்தை முன்னிட்டு ஹட்டன் நகரில் ஆர்ப்பாட்டம்!
சர்வதேச காணி தினத்தினை முன்னிட்டு மொன்லார் நிறுவனம் ஏற்பாட்டில் பாரிய அளவிலான ஆர்ப்பாட்டம் இன்று காலை 10 மணிக்கு ஹட்டன் மல்லியப்பூ சந்தியில் ஆரம்பமானது. ஹட்டன் மல்லியப்பூ…
நடாஷா எதிரிசூரியவுக்கு விளக்கமறியல் நீடிப்பு! புருனோ பிணையில் விடுவிப்பு!
இலங்கை நகைச்சுவை நடிகர் நடாஷா எதிரிசூரியவை எதிர்வரும் ஜூலை மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதங்களை…
காலி மாவட்டத்தில் 200 பாடசாலைகளில் ஸ்மார்ட் வகுப்பறைத் திட்டம்
காலி மாவட்டத்தில் ஸ்மார்ட் வகுப்பறைத் திட்டத்தை அமுல்படுத்துவதை விரைவுபடுத்துவதற்காக இலங்கையுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. கல்விச் செயலர் எம்.என்….
