சமுர்த்தி உத்தியோத்தர்களுக்கு எச்சரிக்கை
யாழ். மாவட்டத்தில் பணியாற்றுகின்ற சில சமுர்த்தி உத்தியோகத்தர் தொடர்பில் தனக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை…
சீமெந்து விலை குறைப்பு!
இன்றைய சந்தை விலையை விட குறைந்த விலையில் சீமெந்து இறக்குமதி செய்வது குறித்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நிறுவனங்களுடன் இலங்கை கலந்துரையாடுவதாக நகர அபிவிருத்தி மற்றும்…
இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையை கண்டித்து மீனவர்கள் அடையாள வேலை நிறுத்தம்!
எல்லை கடந்து மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 22 பேரை, இலங்கை கடற்படை கைது செய்தமையை கண்டித்து மண்டபம் மீனவர்கள் ஒரு நாள் அடையாள வேலை…
பரிதாபமாக உயிரிழந்த இளம் ஆசிரியை
ராகம போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட 28 வயது பெண்ணின் மரணத்திற்கு வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவரே காரணம் என குறித்த யுவதியின் பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்….
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அதிகரிப்பு- மனுஷ நாணயக்கார!
தற்போது 12 இலட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டு வேலை வாய்ப்பு அனுமதிபத்திரங்கள் இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். மேலும் குறித்த தொழில் வாய்ப்பு…
இலஞ்சம் வாங்கிய நகரசபை அதிகாரிகள் கைது
சீதாவாக்கை நகர சபையின் அதிகாரிகள் இருவர் 400,000 ரூபாய்களை இலஞ்சமாகப் பெற்றபோது கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, இலஞ்சம் கேட்ட குற்றச்சாட்டில், நகரசபை செயலாளர், வருவாய் ஆய்வாளர் ஆகியோர்…
லொறி, பேருந்து விபத்து – ஒருவர் பலி
தம்பகல்ல களுகஹராவ பகுதியில் லொறியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது. விபத்தில், லொறியில் பயணித்த மூவர் காயமடைந்து தம்பகல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர்…
காஞ்சன விஜயசேகரவின் அழைப்பை மறுத்த திகாம்பரம் !
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்கள் அரசாங்கத்துடன் இணைந்தால் மகிழ்ச்சி எனவும், மனோ கணேசன், திகாம்பரம் ஆகியோரை வரவேற்பதற்கு தாம் தயாராகவே இருப்பதாகவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்….
மோட்டார் சைக்கிள் விபத்து- குழந்தை பலி
ரிதிமாலியத்த கால்வாய் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகியதில் விபத்து நேர்ந்துள்ளது. மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளை…
பொலிஸ் காவலில் இருந்த சந்தேக நபர் தற்கொலை
பொலிஸ் காவலில் இருந்த சந்தேக நபர் ஒருவர் தற்கொலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மிரிஜ்ஜவில துறைமுக பொலிஸ் நிலையத்தில் 47 வயதுடைய சந்தேக நபர் தூக்கிட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார்…
