A/L பரீட்சாத்திகளுக்கு இன்று முதல் செயன்முறைப் பரீட்சைகள் ஆரம்பம்.

இவ்வருடம் பரீட்சை எழுதிய A/L பரீட்சாத்திகளுக்கான செயன்முறைப் பரீட்சைகள் இன்று முதல் ஆரம்பமாவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, அழகியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் பாடங்கள்…

இரண்டு பேருந்துகள் மோதி விபத்து – 20 பேருக்கு காயம்

எஹலியகொட பிரதேசத்தில் இன்று காலை இரண்டு தனியார் பயணிகள் பேருந்து மோதிக்கொண்டதில் ஏறக்குறைய 20 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை 10.00 மணியளவில் இரத்தினபுரி –…

இளம் பெண்களை ஏமாற்றி பணம் பறித்தவர் கைது

பேஸ்புக்கில் இளம் பெண்களுடன் காதல் உறவை ஏற்படுத்தி, அவர்களை ஏமாற்றி, நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பெற்று, மிரட்டி பணம் பறித்த நபர் ஒருவர் பொலிஸ் சிறுவர்…

ஜூன் மாதத்தின் அதிகரித்த சுற்றுலாப் பயணிகள் வருகை

ஜூன் மாதத்தின் முதல் 20 நாட்களில் மொத்தமாக 61,183 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தற்காலிக தரவுகள் தெரிவிக்கின்றன….

நாடு திரும்பினார் ஜனாதிபதி

பிரித்தானியா மற்றும் பிரான்ஸிற்கான உத்தியோகபூர்வ விஜயங்களை முடித்துக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்றுகாலை நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஜூன் 18 அன்று, ஜனாதிபதி விக்கிரமசிங்க,…

சம்மாந்துறையில் நான்கு பிரிவுகளைக் கொண்ட வைத்தியர் விடுதிக்கு அடிக்கல் நடும் விழா

உலக வங்கியினால் அமுல்ப்படுத்தப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிறுவனங்களை வலுப்படுத்தும் PSSP செயற்றிட்டத்தின் கீழ் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சுமார்…

அடுத்த தடவையும் ரணிலே ஜனாதிபதி – பிரசன்ன வெளிப்படைக் கருத்து

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வேட்பாளராகக் களமிறங்குவாா் என அரசில் உள்ள பலரும் எதிர்பார்த்துள்ளனர் என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். இது தொடர்பில்…

தாயை உள்ளே வைத்து வீட்டை கொளுத்திய யுவதி தவறான முடிவெடுத்து மரணம்!

காலி மாவட்டம், கரந்தெனிய பிரதேசத்தில் தனது தாயாருடன் வசித்து வந்த இளம் யுவதி ஒருவர் நேற்று இரவு தமது வீட்டைத் தீயிட்டுக் கொளுத்திய பின்னர் தவறான முடிவெடுத்த…

உயர்தர பரீட்சை வினாத்தாள்களின் மதிப்பீடு மேலும் தாமதமாகலாம்

2022 ஆம் ஆண்டுக்கான G.C.E உயர்தர பரீட்சை வினாத்தாள்களின் மதிப்பீடு மேலும் தாமதமாவதற்கான சாத்தியப்பாடுகள் இருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கல்வி…

தேசிய கணக்காய்வு அலுவலக அறிக்கையின்படி 51 வாகனங்கள் மாயம்!

தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 51 வாகனங்கள் தொடர்பில் எந்தவித தகவலும் கிடைக்காத நிலையில் 2022 ஆம் ஆண்டு இறுதி வரையில்,…