பாடசாலை ஆசிரியருக்கு ஏற்பட்ட நிலை !

தரம் 8 இல் கல்வி பயிலும் மாணவன் ஒருவரை அதே பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தாக்கியுள்ள சம்பவம் முல்லைத்தீவு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முல்லைத்தீவு கல்வி…

பிரதேச சபையின் முன்னாள் தலைவர் உட்பட 6 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை

1997 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் நாலந்த எல்லாவல படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வெடித்த வன்முறைகளுக்கு உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட, 6 குற்றவாளிகளுக்கு இரத்தினபுரி மேல்…

தியகல மஸ்கெலியா பிரதான வீதியில் பாரிய மண் திட்டு சரிவு

மஸ்கெலியா நோட்டன் , கினிகத்தேன பகுதியில் உள்ள தியகல சந்தியில் இருந்து 2 கிலோ மீற்றர் தொலைவில் பாரிய மண் திட்டு சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் கினிகத்தேன…

கலாசார பாரம்பரிய சின்னங்களை திரும்பப் பெற்றுக்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

வெளிநாட்டவர்கள் வசமுள்ள இலங்கையின் கலாசார பாரம்பரிய சின்னங்களை இலங்கைக்கு திரும்பப் பெற்றுக்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நெதர்லாந்தின் அரசு அருங்காட்சியகங்களில் காலனித்துவ நாடுகளில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு,…

பொலிஸ் நிலையத்திற்குள் பலவந்தமாக நுழைய முற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்

ஹங்குரன்கெத்த பொலிஸ் நிலையத்திற்குள் பலவந்தமாக நுழைய முற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 200 க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்…

வீடுபுகுந்து திருட முற்பட்டவர் கைது

வவுனியா பத்தினியார் மகிளங்குளம் பகுதியில் வீடு புகுந்து, பொருட்களை திருட முயற்சித்த நபரை பொதுமக்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த…

எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் கோழி இறைச்சி, முட்டைகளுக்கு தீர்வு !

எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் கோழி இறைச்சி மற்றும் முட்டை தொடர்பான பிரச்சினைகள் முற்றாக தீர்க்கப்படும் என நம்புவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். தொழில்துறையில் இருப்பவர்கள்…

சட்டவிரோத காணி அபகரிப்பை எதிர்த்து கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச பிரிவுக்குட்பட்ட பொன்நகர் பகுதியில் அமைந்துள்ள காணிகளை அரச அதிகாரிகள் எவ்வித அறிவுறுத்தலும் இன்றி தமக்கு விரும்பியவர்களுக்கு வழங்கி வருவதாக கூறியும் அரச அதிகாரிகளின்…

மதவாச்சியில் காட்டுயானை தாக்கி இளைஞன் பலி !

மதவாச்சியில் இன்று அதிகாலை 5 மணியளவில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி 27 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர் அதிகாலையில் வயலுக்குச் சென்ற போது…

ஹயஸ் – மோட்டார் வாகன விபத்து

கொழும்பு, இரத்மலானை பிரதேசத்தில் மோட்டார் வண்டி மீது ஹயஸ் வாகனம் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது. இன்று காலை 8 மணியளவில் குறித் விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தனது…