ஈஸ்டர் தாக்குதலுக்கு சர்வதேச விசாரணையைக் கோருகிறார் ஜி.எல். பீரிஸ்!
ஈஸ்டர் தாக்குதலுக்கு சர்வதேச விசாரணையைக் கோரும் ஜி.எல். பீரிஸ், தமிழ் மக்களுக்கும் சர்வதேச உதவியுடன் நீதியைப் பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும்!, என வடமாகாகண முன்னாள் கல்வி…
போலி கடவுச்சீட்டுடன் பாதாள உலக நபர் கைது!
போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட அங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த பாதாள உலக நபர் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து…
ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்!
ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா எதிர்வரும் மே மாதம் 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. …
சட்டவிரோத மதுபானம் அருந்திய மூவர் உயிரிழப்பு!
களுத்துறை, வரகாகொட, பஹல கரன்னாகொட பிரதேசத்தைச் சேர்ந்த மூவர், சட்டவிரோத மதுபானம் அருந்தி திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் 43 மற்றும் 68 வயதுடைய கரன்னாகொட…
2002 ஆம் ஆண்டு கொலை வழக்குடன் தொடர்புடைய நபர்களுக்கு மரண தண்டனை!
கடந்த 22 வருடங்களுக்கு முன்னர் கொழும்பு, கேஸ் பஹா சந்தி பகுதியில் நபர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளிகள் இருவருக்கு மரண…
ரயில் இருக்கை முன்பதிவு நெருக்கடி தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை! அதிபர்கள் சங்கம் தெரிவிப்பு!
ஒன்லைன் ரயில் இருக்கை முன்பதிவு தொடர்பான நெருக்கடியை தீர்க்க அதிகாரிகள் இன்று நடவடிக்கை எடுக்கவில்லை என்று ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் கூறுகிறது. உதவி போக்குவரத்து அத்தியட்சகர்…
மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு!
தெல்தெனிய, கரல்லியத்த பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். சீமெந்து தொடர்பான பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்றில் கம்பிகளை அறுத்துக் கொண்டிருந்த நபர் ஒருவர் மின்சாரம்…
160 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!
மஹரகம, நாவின்ன பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 8 கிலோகிராம் எடையுள்ள ஹெரோயின் போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சுமார் 160 மில்லியன் ரூபா மதிப்புள்ள ஹெராயின்…
பெருந்தொகையான போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!
பெருந்தொகையான போதைப் பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் 31 வயதுடைய நபர் ஒருவர் நேற்றைய தினம் இரவு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் 30 கிலோகிராம் போதைப்பொருளை கொண்டு சென்ற…
ஜனாதிபதித் தேர்தலில் நான் நிச்சயமாக போட்டியிடுவேன்! சஜித் தெரிவிப்பு!
டீல் போடும் அரசியலுக்கு அடிபணியாமல் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நான் நிச்சயமாக போட்டியிடுவேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (24) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ஈஸ்டர்…
