மதுபானசாலைகளை திறக்கும் நேரங்களில் மாற்றம்! கலால் வரித் திணைக்களம் அறிவிப்பு!

நாட்டில் மதுபானசாலைகளை திறக்கும் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கலால் வரித் திணைக்களம் தெரிவிக்கின்றது. குறித்த மாற்றம் நாட்டில் இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சாதாரண…

பண்டிகையின் போது அதிகரித்துள்ள முட்டையின் விலை!

இலங்கையில் பண்டிகைக் காலம் நெருங்கி வருவதால் முட்டையின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் 42 ரூபாய் முதல் 45 ரூபாய்…

கராப்பிட்டியவில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி ஒருவர் பலி!

கராப்பிட்டிய, போதனா வைத்தியசாலைக்கு அருகில் உள்ள கட்டிடம் ஒன்றில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மூன்று தொழிலாளர்கள் புதையுண்டுள்ளனர். சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே நிலச்சரிவில் சிக்கியவர்களைக் காப்பாற்ற…

ஜனவரியில் மீண்டும் மின் கட்டண திருத்தமா?

எதிர்வரும் 2024 ஜனவரியில் மீண்டும் மின் கட்டண திருத்தம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை, இன்றைய பாராளுமன்ற அமர்வின்…

பொலிஸார் போன்று வேடமிட்டு துப்பாக்கிசூடு – வைத்தியசாலையில் அனுமதி!

ஹபராதுவ, தல்பே வடக்கு பகுதியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். பொலிஸ் உத்தியோகத்தர்கள் போல் வேடமிட்ட இனந்தெரியாத குழுவொன்று குறித்த நபரை அவரது வீட்டில்…

இலங்கை-துருக்கிய உறவுகளின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சிறப்பு நினைவு முத்திரை வெளியீடு!

இலங்கைக்கும் துர்க்கியேவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நிகழ்வில் விசேட நினைவு தபால் முத்திரை ஒன்று நேற்று வெளியிடப்பட்டது. 75 ஆண்டுகளுக்கு…

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 100 மில்லியன் பெறுமதியான குஷ் கஞ்சா கண்டுபிடிப்பு!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் சுமார் 100 மில்லியன்ரூபா பெறுமதியான குஷ் கஞ்சாவைக் கைப்பற்றியுள்ளனர். விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த…

நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!

பல மாகாணங்களில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும்…

கடற்படை வீரர்கள் 1,800பேருக்கு பதவி உயர்வு!

இலங்கை கடற்படையின் 73 வது ஆண்டு நிறைவை ஒட்டி, 1,877 கடற்படை வீரர்களுக்கு இன்று முதல் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த…

மண் சரிவு காரணமாக மலையகப் பாதையில் ரயில் போக்குவரத்து தடை!

நேற்று மாலை ரயில் தண்டவாளத்தில் மண் மேடு சரிந்து விழுந்ததால், மலையகப் பாதையில் ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. ஹாலி-எல மற்றும் உடுவர ரயில் நிலையங்களுக்கு இடையில் இந்த…