தேர்தல்கள் தொடர்பாக ரணிலின் அறிவிப்பு!
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலும் அதனை தொடர்ந்து நாடாளுமன்ற, மாகாணசபை தேர்தல்களும் நடைபெறும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சிறந்த இலங்கைக்கான சங்க மன்றம்…
வியட்நாமில் உணவு உண்ணாமல் வாழும் பெண்!
குவாங் பின் மாகாணத்தில் உள்ள புய் தி லோய் என்ற 75 வயது பெண்ணொருவர் 50 வருடங்களாக உணவருந்தாமல் உயிர் வாழ்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இவர்…
குறைவான கட்டணத்தில் ஆரம்பமான புதிய விமானசேவை!
இலங்கை மக்கள் அபுதாபி செல்லும் வகையில் குறைந்த கட்டணத்தில் விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இச் சேவையை எயார் அரேபியா விமான நிறுவனம் ஆரம்பித்துள்ளது. இதன் முதலாவது விமானம்…
கொழும்பில் நீர் விநியோகம் தடை!
கொழும்பின் சில பகுதிகளுக்கு இன்றைய 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இன்று மாலை 5…
2024 முதல் வடக்கில் அமுலுக்கு வரும் புதிய திட்டம்!
வடக்கு மாகாணத்தில் வருகின்ற 2024 ஆம் ஆண்டு தை முதலாம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் அச்சிட்டு விநியோகிக்கப்படும் மின் பட்டியல் நிறுத்தப்படுவதாக இலங்கை மின்சார…
போலி முகநூல் பாவனையாளருக்கு விதிக்கப்பட்ட தண்டனை!
போலியான முகநூலை திறந்து, அதில் ஒரு பெண்ணின் புகைப்படத்தை போலியாக நிர்வாணப்படுத்தி, பதிவிட்ட நபருக்கு இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற நீதிபதி…
யாழில் நடைபெற்ற சர்வதேச மண் தின நிகழ்வு!
சர்வதேச மண் தின நிகழ்வு கடந்த 5 ஆம் திகதி திருநெல்வேலியிலுள்ள யாழ் மாவட்ட விவசாயப் பயிற்சி நிலைய மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. வடக்கு மாகாண விவசாய…
வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் அறுவடை சஞ்சிகை வெளியீடு!
வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் அறுவடை சஞ்சிகை வெளியீடு செய்யப்பட்டுள்ளது. குறித்த சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வு, கடந்த 5ஆம் திகதி யாழ்ப்பாணம் மாவட்ட விவசாயப் பயிற்சி நிலைய…
கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பம்!
கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் செயற்பாடுகள் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 1ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சின்…
இலங்கையின் வருடாந்த பிறப்பு வீதத்தில் பாரிய வீழ்ச்சி!
2019 மற்றும் 2022 ஆண்டுகளுக்கு இடையில் இலங்கையின் வருடாந்த பிறப்பு வீதத்தில் குறிப்பிடத்தக்க குறைவு ஏற்பட்டுள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. அதன்படி,…
