பிரபல பாதாள உலக நபர்களுக்கு மேலும் 90 நாட்கள் விளக்கமறியல்!
ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து ஆகிய இரு பிரபல பாதாள உலக நபர்களை மேலும் 90 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பாதுகாப்பு…
ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட இமயமலைப் பிரகடனம்!
சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பின் தேரர்கள் குழுவினர் மற்றும் உலக தமிழர் பேரவையின் உறுப்பினர்கள் நேற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து அனைவரும் சம உரிமையுடனும் அமைதியாகவும்…
புதிய மின்சார மசோதாவின் வரைவு அரசவர்த்தமானியில் வெளியீடு!
மின்சாரத் துறையில் சீர்திருத்தங்களை அமுல்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட புதிய மின்சார மசோதாவின் வரைவு அரசவர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.தேசிய மின்சார ஆலோசனைக் குழுவை நிறுவுவதற்கு இது உதவும். வரைவுச் சட்டமூலம்…
கொழும்பில் நாளை 16 மணிநேர நீர் வெட்டு!
கொழும்பின் சில பகுதிகளில் நாளை 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. நாளை மாலை 5:00…
பெற்றோரை ஏமாற்றிய மாணவர்கள் பரிதாபமாக பலி!
பெற்றோரிடம் பொய் சொல்லிவிட்டு குளத்தில் குளிப்பதற்குச் சென்ற 15 வயதுடைய பாடசாலை மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் குருணாகல், பன்னல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது….
இலங்கையில் வேகமாக பரவும் நோய் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை!
இலங்கையில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக சுவாச நோய் மருத்துவர் ஆஷா சமரநாயக்க தெரிவித்துள்ளார். இருமல் மற்றும் சளி டெங்குவின் அறிகுறியாக இருக்கலாம் என அவர்…
மாணவியிடம் மோசமாக நடந்துகொண்ட பாடசாலை வான் சாரதி!
எம்பிலிப்பிட்டிய அரச பாடசாலை மாணவியை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய பாடசாலை வான் சாரதியை கைது செய்ய பனாமுர பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சித்தியின் பராமரிப்பில் வளர்ந்து…
காது குறைபாடு உள்ளவர்களுக்கும் சாரதி அனுமதிப்பத்திர உரிமம்
இலங்கையில் முழுமையாக செவித்திறன் குறைபாடுள்ள 4 இலட்சம் பேர் அடுத்த வருடம் சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியும் என மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் நிஷாந்த…
இலங்கையை ஊக்குவிக்கும் கூட்டு இமாலயப் பிரகடனம் ஜனாதிபதியிடம்!
உலகளாவிய தமிழ் மன்றம் மற்றும் பௌத்த துறவிகள் இணைந்து இமயமலைப் பிரகடனத்தை கையளிப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நேற்றையதினம் அழைப்பு விடுத்துள்ளனர். சமூகத்தின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கும்…
அபேக்ஷா வைத்தியசாலையின் கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் மேலதிக நேர கடமைகளில் இருந்து விலகல்!
அபேக்ஷா வைத்தியசாலையின் கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் மேலதிக நேர கடமைகளில் இருந்து தற்காலிகமாக விலகிக் கொண்டுள்ளனர், இதனால் புற்றுநோயாளிகள் துயரத்தில் உள்ளனர். மேலதிக நேர கொடுப்பனவுகளை குறைக்கும்…
