தென்னிலங்கையில் மாணவர்களுக்கிடையில் மோதல்!

ஹம்பாந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிப்பிக்குளம பகுதியில் நேற்று மாலை (05) பாடசாலை மாணவர் ஒருவர், மற்றுமொரு பாடசாலை மாணவரை தாக்கியுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த தாக்குதலுக்கு உள்ளாகி…

பிரபல தமிழ்ப் பாடசாலையில் இடம்பெற்ற மோதல் – தீவிர விசாரணையில் பொலிஸார்!

கொட்டகலை பிரதேசத்தில் உள்ள தமிழ் பாடசாலை ஒன்றின் இரு மாணவ குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. நுவரெலியா வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட ஹட்டன் கொட்டகலை பிரதேசத்தில் உள்ள…

பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் அறிவிப்பு!

அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைக்கான முதற்கட்ட விடுமுறை ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய ஓகஸ்ட் 17 ஆம் திகதி…

சக மாணவிகளுக்கு விசம் கலந்த நீரை கொடுத்த மாணவி!

விசம் கலந்த நீரை பருகிய மாணவர்கள் ஆறு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இன்றைய தினம் நாராம்மல பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் பதிவாகியுள்ளது. 10 ஆம்…

நாட்டில் தொடரும் உயிரிழப்புகள்!

பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று கம்பஹாவில் பதிவாகியுள்ளது. கம்பஹா,கந்தானைப் பிரதேசத்தைச் சேர்ந்த எஸ்.பி.திலினி என்ற மாணவி, அவரின்…

மறு அறிவிப்பு வரை மூடப்பட்ட பல்கலைக்கழகம் – பலப்படுத்தப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு!

இரண்டு மாணவர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தை இன்று தற்காலிகமாக மூடுவதற்கு நிர்வாகம் தீர்மானித்துள்ளது. ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் இரண்டாம்…

மன்னம்பிட்டி பேருந்து விபத்தில் பல்கலை மாணவர்களும் உயிரிழப்பு!

பொலனறுவை – மன்னம்பிட்டி பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலனறுவையிலிருந்து மட்டக்களப்பு – காத்தான்குடி நோக்கிப் பயணித்த பேருந்து…

யாழில் ஆசிரியரால் மாணவிக்கு நடந்த கொடூரம்!

யாழ். வலிகாமம் வலய பாடசாலை ஒன்றில் தரம் 03 இல் கல்வி கற்கும் மாணவி மீது ஆசிரியர் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவியின் கையில் ஆசிரியர் பலமாகத்…

ஆட்சியாளர்களைப் போன்றே மாணவர்களும் செயற்படுகின்றனர்!

இலங்கை நாடாளுமன்றத்தினுள் மிளகாய்த் தூள் வீசி சண்டையிடுகின்றனர், கதிரைகளை வீசி சண்டையிடுகின்றனர், இவற்றை முன்னுதாரணமாக கொண்டே தற்போது பாடசாலை மாணவர்களும் செயற்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது…

பாடசாலை மாணவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

சிலாபம் பகுதியை சேர்ந்த மாணவன் ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் தற்போது நடைபெற்று வரும் க.பொ.த சாதாரண தரப்பரீட்சை எழுதும் மாணவன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று…