வைத்தியசாலை மருந்தால் ஆபத்தான நிலையில் குழந்தைகள்!

மிஹிந்தலை வைத்தியசாலையினால் வழங்கப்பட்ட மருந்துகளை பெற்றுக்கொண்ட சிறுவர்கள் பலர் ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சளி போன்றவற்றுக்கு மருந்து உட்கொண்ட 6 முதல் 12 வயது…

கொழும்பில் மாணவ மாணவி மரணம்- வெள்ளவத்தையை உலுக்கிய சம்பவம்!

கொம்பனித்தெருவில் உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பின் 67வது மாடியில் இருந்து கீழே விழுந்து 15 வயது மாணவனும் மாணவியும் உயிரிழந்துள்ளனர். வெள்ளவத்தை மற்றும் களனி பிரதேசத்தில் வசிக்கும்…

பெரதெனியா பல்கலை மாணவர்களிடையே குழு மோதல்!

இரு மாணவர் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் படுகாயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர் பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் பல் மருத்துவ…

மாணவர் போராட்டத்தையடுத்து அறிக்கையை திரும்பப் பெற்ற பல்கலை ஆசிரியர் சங்கம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் கதவடைப்பு போராட்டத்தை அடுத்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், சட்டத்தரணி சுவஸ்திகாவிற்கு சார்பாக வெளியிட்ட அறிக்கையை திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர்…

இளங்கலை பட்டதாரிகளுக்கு ஆண்டுக்கு மதிப்பிடப்பட்ட செலவு நாடாளுமன்றத்தில் வெளியீடு

இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கு உரிய பரிந்துரைகளை வழங்குவதற்கான நாடாளுமன்ற விசேட குழுவின் அறிக்கையில் பல்வேறு பட்டப்படிப்புகளில் இளங்கலை பட்டதாரிகளுக்கு ஆண்டுக்கு மதிப்பிடப்பட்ட செலவு தொடர்பில் வெளியிடப்பட்டுள்ளது….

யாழில் பாடசாலை மாணவர்கள் முன்னெடுத்த போராட்டத்தில் முரண்பாடு!

யாழ்ப்பாணம் வேலணை மத்திய கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கிடையில் முரண்பாடு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலணை மத்திய கல்லூரி பிரதான…

விஷமடைந்த உணவை உட்கொண்ட பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

பாடசாலையொன்றில் உணவு விஷமடைந்தமையினால் 40இற்கும் அதிக மாணவர்கள் சுகவீனமடைந்துள்ள சம்பவம் ஒன்று மகா ஓயா நில்லம்ப பகுதியில் இன்று பதிவாகியுள்ளது. சுகயீனமடைந்த மாணவர்கள் தற்போது மகா ஓயா…

பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள பேராதனை பல்கலை மாணவர்களின் செயற்பாடு!

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் 19 பேரிற்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேராதனை பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் 21 சிரேஷ்ட மாணவர்கள், புதுமுக மாணவர்களுக்கு பழுதடைந்த உணவை…

தனியார் வகுப்பு ஆசிரியருக்கு விளக்கமறியல் நீடிப்பு

களுத்துறையில் தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. 16 மாணவிகளை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தனியார் வகுப்பு…

பாரிய இடிபாட்டிற்குள் சிக்கிய பாடசாலை மாணவர்கள் – கனடாவில் பரபரப்பு!

கனடாவில் சுற்றுலாத் தலம் ஒன்றில் உள்ள நடைபாதை இடிந்து விழுந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வின்னிபெக் மாகாணத்தில் உள்ள செயிண்ட் போனிபேஸ் என்ற பகுதியில் அமைந்துள்ள…