கொழும்பில் கோர விபத்து- யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் கைது!

கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த சொகுசு பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் நேற்று கோர விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணொருவரின்…

யுவதியை தவறாக காணொளி எடுத்த பல்கலைக்கழக விரிவுரையாளர்!

வவுனியாவில் தனியார் வாடகை வீட்டில் தங்கியிருக்கும் இளம் யுவதி ஒருவர் குளிப்பதை வவுனியா பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் கைத்தொலைபேசியில் காணொளி எடுக்க முயன்ற சம்பவம் ஒன்று பரபரப்பை…

மருமகனால் மண்வெட்டியால் தாக்கப்பட்டு மாமனார் கொலை!

வவுனியா, சித்தம்பராபுரத்தைச் சேர்ந்த 45 வயதுடைய நபரொருவர் நேற்று  மாலை ஏற்பட்ட வீட்டு தகராறில் அவரது மருமகனால் தோட்டத்து மண்வெட்டியால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  உயிரிழந்தவர்…

வவுனியாவில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையினால் மேலும் ஒரு விபத்து!

வவுனியா ஓமந்தை பகுதியில் பாதுகாப்பற்ற ரயில் கடவையில் கெப் வண்டி ஒன்று, ரயிலுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. அனுராதபுரத்தில் இருந்து இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணம் நோக்கி…

வவுனியாவில் பணியாளர் மீது உரிமையாளர் கத்திக் குத்து!

வவுனியா, கோவில்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா, முதலாம் குறுக்குத்தெரு பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில்…

வவுனியா கல்குவாரியிலிருந்து சடலம் ஒன்று மீட்பு!

வவுனியா – வீரபுரத்தில் உள்ள கல்குவாரி ஒன்றில் இருந்து கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா, வீரபுரம் பகுதியில் வசித்து…

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவியை விடுதலை செய்ய வேண்டும்- இளங்கோதை!

வவுனியாவில் கைது செய்யப்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என யாழ் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தலைவி…

வவுனியாவில் கண்டெடுக்கப்பட்ட தம்பதியரின் சடலங்கள்!

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் உள்ள கடையொன்றில் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வயோதிப தம்பதியரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கடையின் பின்புறம் அவர்களுக்கு சொந்தமான அறையொன்றில்…

வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாலத்திற்குள் பாய்ந்த வாகனம் – மயிரிழையில் உயிர் தப்பிய வெளிநாட்டவர்!

வவுனியா – ஏ 9 வீதியில் பயணித்த சொகுசு கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து சாந்தசோலை சந்திப் பகுதியில் உள்ள பாலத்துக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இந்த…

வவுனியா மக்களுக்கான முக்கிய அறிவித்தல்!

வவுனியா மாவட்டம் மின்னல் தாக்கக்கூடிய சிவப்பு அபாய வலயத்தில் இருப்பதனால் இன்று இரவு 11.30 மணி வரை அப்பிரதேச மக்களைஅவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம்  எச்சரிக்கை விடுத்துள்ளது….