முன்னாள் எம்.பி உதய கம்மன்பில CID முன்னிலையில்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்று (09) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். சர்ச்சைக்குரிய 323 கொள்கலன் விடுவிப்பு சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே…

Read More »

மோட்டார் சைக்கிள் – பேருந்து விபத்து; ஒருவர் பலி!

மாத்தறை மித்தெனிய வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹக்மன பிரதேசத்தில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில்…

Read More »

பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம்!

உயர் பதவிகளில் உள்ள பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இடமாற்றம் மற்றும் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

Read More »

சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது!

சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். எலபடகம பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய நபரே இவ்வாறு கைது…

Read More »

குடும்ப தகராறு- கணவனால் தாக்கப்பட்டு மனைவி கொலை!

குளியாப்பிட்டிய – வல்பிடகம பிரதேசத்தில் பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வடுமுன்னேகெதர பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கொலை…

Read More »

யாழ். சட்டத்தரணி ஒருவர் தொடர்பில் அவதூறு பரப்பிய நபர் கைது!

யாழ்ப்பாண சட்டத்தரணி ஒருவர் குறித்து பொய்யான தகவல் பரப்பிய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் நேற்று (08) கைது செய்யப்பட்டார். இணுவில் பகுதியை சேர்ந்த சட்டத்தரணி ஒருவர், போலி…

Read More »

அரச கால்நடை மருத்துவர்கள் சங்கம் வேலைநிறுத்தம்!

அரச கால்நடை மருத்துவர்கள் சங்கம் இன்று (09) அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. அரச கால்நடை வைத்தியர்களுக்கான தனியான யாப்பை அரசாங்கம் அமுல்ப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும்,…

Read More »

இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் நாளை முதல் மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும். இதேவேளை நாட்டிற்கு மேலாகவும் நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களிலும் பலத்த காற்றும் வீசக்…

Read More »

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி- மேலும் 45 நாள்கள் அகழ்வதற்கு நீதிமன்று அனுமதி!

யாழ். செம்மணி, சித்துப் பாத்தி மனிதப் புதைகுழியைக் குற்றப் பகுதி என்று குறிப்பிட்டு, அதனை மேலும் 45 நாள்கள் அகழ்வதற்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது….

Read More »

போக்குவரத்து சங்கங்கள் அரசிடம் விடுத்துள்ள கோரிக்கை!

தனியார் பேருந்துகள், முச்சக்கர வண்டிகள் மற்றும் பாடசாலை போக்குவரத்து வாகனங்களை ஒழுங்குபடுத்துவதற்கு முன்னதாக, நிலவும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல் நடத்துமாறு போக்குவரத்து சங்கங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன….

Read More »