பொலிஸார் முன்னெடுத்த ஊரடங்குச் சட்டம் சட்டமா அதிபர் அனுமதி

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த பொலிஸார் முன்னெடுத்த ஊரடங்குச் சட்டம் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் அனுமதிப்பதாக சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, பதில் பொலிஸ் மா…

31 கொத்தணிகள் ஊடாகவே கொரோனா இங்கு பரவியது!

“இலங்கையில் இதுவரை 31 கொத்தணிகள் ஊடாகவே கொரோனா வைரஸ் பரவியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அதில் தற்போது 4 கொத்தணிகளே செயற்பாட்டு நிலையில் உள்ளன. ஏனைய 27 கொத்தணிகளும் செயலிழக்கச்…

125 மாணவர்கள் கொல்கத்தாவில் இருந்து வந்தனர்

கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து இந்தியாவின் கொல்கத்தாவில் சிக்கியிருந்த இலங்கை மாணவர் குழுவினரை ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்குச் சொந்தமான விசேட விமானம் ஏற்றி வந்துள்ளது. நேற்று மாலை 5.20…

பேனாக்களுடன் வருமாறு தபால் மா அதிபர் வேண்டுகோள்!

தபால் அலுவலகங்களுக்கு பொதுமக்கள் வருகை தரும்போது, உரிய ஆவணங்களில் கையொப்பம் இடுவதற்காக பேனைகளைக் கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன,…

பாகிஸ்தானுக்கு ஆசை காட்டிய சீனா

சீனாவில் உள்ள நிறுவனமான சினோபார்மா கொரோனாவுக்கு தடுப்பூசி ஒன்றை கண்டுபிடித்துள்ளது. அதை பாகிஸ்தானில் உள்ள நோயாளிகளுக்கு கொடுத்து பரிசோதிக்க விரும்பியது. இதற்கு பாகிஸ்தான் ஒப்புக்கொண்டதாக தகல்கள் வெளியாகி…

கொரோனாவால் 160 கோடி தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்

கொரோனா லாக்டவுன்களால் உலகம் முழுவதும் சுமார் 160 கோடி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து வேலை இழக்கும் அபாயம் உள்ளது என்று ஐ.நாவின் உலகத் தொழிலாளர் அமைப்பான ஐஎல்ஓ…

கர்ப்பிணி சடலம் வீட்டில் கணவரின் பிணம் ஆற்றில் இந்திய தம்பதியின் சோக முடிவு

உடம்பெல்லாம் காயங்கள் இருந்த நிலையில், ஒரு கர்ப்பிணியின் சடலம் வீட்டில் கிடந்தது.. அவரது கணவரின் சடலமோ ஆற்றில் மிதந்தது.. அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியில் வாழ்ந்து வந்த இந்திய…

மலைக்க வைக்கும் உணவு முறையே கிம் ஜாங் தற்போதைய நிலைக்கு காரணம்

மலைக்க வைக்கும் உணவு முறையே கிம் ஜாங் தற்போதைய நிலைக்கு காரணம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. வடகொரியா அதிபர் எங்கே இருக்கிறார், என்ன ஆனார்,…

கொரோனா பாதிப்பில் இருந்து 10 லட்சம் பேர் குணமடைந்தனர்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 32,18,183 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் அதில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் குணம் அடைந்துள்ளனர்.அதாவது 1,000,032 பேர் குணம் அடைந்து…

ஒரே மாதத்தில் கொரோனாவுக்கு 5 ஆயிரம் பேர் பலி

போதிய மருத்துவ வசதிகள் இல்லாததால் பிரேசிலில் ஒரே மாதத்தில் 5 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். இதனால் பிரேசில் கொரோனா பரவும் ஹாட்ஸ்பாட்டாக மாறிவிடும் அபாயம் உள்ளது. கொரோனா…