ஒருங்கிணைந்து செயல்பட ஐ.நா., சபையில் தீர்மானம் நிறைவேற்றம்

‘கொரோனா வைரசை தோற்கடிக்க சர்வதேச நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்’ என ஐக்கிய நாடுகள் சபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உலகம் முழுதும் பெரும் உயிரிழப்புகளையும்…

நாட்டில் தேவைக்கேற்றளவு மருந்து கையிருப்பில்

நாட்டில் தேவைக்கேற்றளவு போதுமான அளவு மருந்துப் கையிருப்பில் இருப்பதாக அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் பொது மக்கள் தேவையற்ற குழப்ப நிலையை…

நாட்டுக்குள் வரும் விமான பயணிகளுக்கு தொற்ரு நீக்க கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமைக்கப்பட போகிறது சுரங்கப்பாதை!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 20 அடி நீளமான சுரங்க பாதை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார். இது தொடர்பில்…

சிங்கப்பூரிலும் ஊரடங்கு !

அத்தியாவசிய சேவைகள் மற்றும் முக்கிய பொருளாதாரத் துறைகளைத் தவிர பெரும்பாலான பணியிடங்கள் ஒரு மாதத்துக்கு மூடப்படவுள்ளதாக சிங்கபூர் பிரதமர் லீ ஹ்சீன் லூங் அறிவித்துள்ளார். அடுத்த செவ்வாய்க்கிழமை…

மறைந்திருந்த கொரோனா தொற்றுள்ள பெண்ணுக்கு பிரசவம் சிசுவும் ,தாயும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

  களுத்துறை மாவட்டம், பேருவளை – பன்னில பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட பிரதேசத்தில் மறைந்திருந்த 28 வயதுடைய கர்ப்பிணி, களுத்துறை- நாகொட வைத்தியசாலையில், இன்று…

தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து மற்றுமொரு குழு வெளியேற்றம்.

இரணைமடு கொரோனா தடுப்பு முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த மற்றுமொரு குழுவினர் இன்று வெளியேறினர். 172 பேர் கொண்ட குழுவினரே இவ்வாறு வெளியேறி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை பூச்ச…

நாயால் வாக்குவாதம் முற்றி முல்லைத்தீவில் அடித்துக்கொள்ளப்பட்ட இளைஞன்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். குமுழமுனை பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞரான இராசலிங்கம் ரமேஷ்…

ஜனாதிபதியின் விசேட செயலணிக்கான வர்த்தமானி அறிவிப்பு.

கொரோனா வைரசு தொற்றை தடுக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு மத்தியில் மக்களின் அன்றாட வாழ்க்கையை முன்னெடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஜனாதிபதியின் விசேட செயலணி மேற்கொண்டுவருகிறது ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள…

ஊரடங்கை மீறிய குற்றச்சாட்டில் 12223 பேர் இது வரையில் கைது.

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 12223 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் குறித்த நபர்கள்…

யாழில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தினார் வைத்தியர் சத்தியமூர்த்தி.

யாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பலாலிப் பகுதியில் தற்போது இருக்கின்ற குறித்த அரியாலை மதகுருவோடு கூடியளவு தொடர்புகளைப் பேணிய மேலும் 10 பேருக்கான…