கொரோனா வாழும் இடங்கள் கண்டுபிடிப்பு

கொரோனா வைரஸானது, அதிக சனநெரிசல்மிக்க இடங்களிலும் காற்றோட்டம் இல்லாம அறைகளிலும் வளியில் தங்கி இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடும் என்று புதிய ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இவ்வாறான நிலைமைகளில் கொரோனா…

ஊரடங்கு சட்டத்தை மீறிய 41003 பேர் இதுவரை கைது!!

ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டில் இது வரை 41,003 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் பல வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதியிலிருந்து இதுவரையில்…

அபராதம் செலுத்துவதற்கான சலுகைக் காலம் நீடிப்பு

ஊரடங்குச் சட்டம் காரணமாக தபாலகங்கள் திறக்கப்படாததால், செலுத்த முடியாமல் போன மோட்டார் வாகனங்களுக்கான அபராதப் பத்திரங்களுக்கான கட்டணங்களைச் செலுத்துவதற்கான சலுகைக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர்,…

புதிய அறிகுறியை வெளிக்காட்டும் கொரோனா !

இத்தாலிய மருத்துவ நிபுணர்கள் கொரோனா நோயாளிகள் குறித்த புள்ளி விவரங்களின் அடிப்படையில் ஒரு ஆய்வை மேற்கொண்டுள்ளனர். அதில், கொரோனா நோயை வெளிக்காட்டும் மற்றொரு அறிகுறியை அவர்கள் கண்டறிந்துள்ளனர்….

மேலும் 8 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 588 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் மேலும் 8 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதார அமைச்சு…

திடீரென உயிரிழந்த வயோதிபருக்கு கொரோனா உறுதி

பிலியந்தலையில் வயோதிபர் ஒருவர் திடீரென சுகயீனமுற்று உயிரிழந்துள்ளார். எனினும், அவர் உயிரிழந்த பின்னர் இடம்பெற்ற பி.சி,ஆர். பரிசோதனையின்போது அவருக்குக் கொரோனா தொற்றுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது. பிலியந்தலையில் திடீரென…

முடக்கப்பட்டது நாரஹேன்பிட்டி

கொரோனா வைரஸ் தொற்றுள்ள ஒருவர் கொழும்பு – 05, நாரஹேன்பிட்டியில் அடையாளம் காணப்பட்டதையடுத்து அந்தப் பகுதி முடக்கப்பட்டுள்ளது எனச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய…

இலங்கை வந்த வெளிநாட்டு மாணவர்கள் தனிமைப்படுத்தலில்!!

கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து, இலங்கைக்கு வர முடியாமல் பங்களாதேஷில் சிக்கியிருந்த இலங்கை மாணவர்கள் 73 பேர்,  விசேட விமானம் மூலம் நேற்றிரவு நாட்டை வந்தடைந்தனர். பங்களாதேஷின்…

இராணுவ வாகனம் மோதி பொலிஸ் சார்ஜண்ட் சாவு!

நாரம்மல – குளியாப்பிட்டி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில், பொலிஸ் சார்ஜண்ட் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடஹபொல, கல்வங்குவ சந்தியில் நேற்றிரவு இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. குளியாப்பிட்டியிலிருந்து நாரம்மல நோக்கிப்…

கடற்படையை ஏற்றிச்சென்ற பஸ் மரத்துடன் மோதுண்டது!

காலி – கொழும்பு பிரதான வீதியில் கடற்படையினரை ஏற்றிச் சென்ற பஸ் விபத்துக்குள்ளாகியதில் 5 கடற்படை சிப்பாய்கள் படுகாயமடைந்துள்ளனர். விடுமுறையில் சென்ற கடற்படையினரை ஏற்றிக்கொண்டு கடற்படைத் தலைமையகத்துக்குக்…