அபாய அறிகுறிகள் தொடர்பில் கர்ப்பிணிகளுக்கு அறிவுறுத்தல்

அபாய அறிகுறிகள் ஏற்படுமாயின் கர்ப்பிணிப் பெண்கள் உடனடியாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற வேண்டும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க…

பெங்களூரில் சிக்கியிருந்த இலங்கை மாணவர்கள் வந்தடைந்தனர்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவின் பெங்களூரில் சிக்கியிருந்த இலங்கை மாணவர்கள் 164 பேர், விசேட விமானத்தின் மூலம் இன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்….

அத்தியாவசிய பொருட்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!

நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் கடந்த வாரத்தில் இருந்து பருப்பு, வெங்காயம், டின் மீன் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு பருப்பு, சிவப்பு…

அனைத்து கட்டுப்பாடுகளையும் மீறி நடத்தப்பட்ட ஜெபக் கூட்டம்!

நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் சந்தர்ப்பத்தில் புத்தளம் மாவட்டம் தங்கொட்டுவை – மோருக்குளிய பிரதேசத்தில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் ஜெபக் கூட்டத்தை நடத்தியவர்களை தங்கொட்டுவை…

ஏப்ரல் 17 ற்கு பின்னர் வேகமெடுக்கவுள்ள கொரோனா -பொதுமக்களுக்கு எச்சரிக்கை.

இலங்கையை தற்போது அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் ஏப்ரல் 17 ஆம் திகதிக்கு பின்னர் மிகவும் வீரியமாக பரவலாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர்…

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இறந்தவர்களின் எண்ணிக்கை 5ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது.சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 60 வயதான நபர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இராமநாதபுரத்தை…

நாளை முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் மறு அறிவித்தல்! வரை ஊரடங்கு தொடரும்

கொழும்பு, களுத்துறை, கம்பஹா, புத்தளம், கண்டி, மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடரும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு…

முறையற்ற விதத்தில் ஊரடங்குச் சட்ட அனுமதி பத்திரத்தை பயன்படுத்துவோருக்கு கடுமையான சட்டம்

ஊரடங்குச் சட்ட அனுமதி பத்திரத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவோருக்கு எதிரான சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க மாத்திரம் ஊரடங்குச் சட்ட அனுமதி…

கொரோனா பரிசோதனைக்காக சென்ற குழு மீது தாக்குதல்

கொரோனா பரிசோதனை மேற்கொள்ளச் சென்ற மருத்துவக்குழுவினர் தாக்குதல் நடத்திய சம்பவமொன்று தமிழகத்தில் உள்ள கிராமப்பகுதியொன்றில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறு…

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு கடன் உதவி வழங்க முன்வந்துள்ளது இலங்கை சேமிப்பு வங்கி

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ரூபா 30,000 கடன் வழங்க இலங்கை சேமிப்பு வங்கி முன்வந்துள்ளது. கொரோனா வைரசினால் சிரமங்களை எதிர்நோக்கியுள்ள சுமார் 50 ஆயிரம் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு உதவும்…