முறையற்ற விதத்தில் ஊரடங்குச் சட்ட அனுமதி பத்திரத்தை பயன்படுத்துவோருக்கு கடுமையான சட்டம்

ஊரடங்குச் சட்ட அனுமதி பத்திரத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவோருக்கு எதிரான சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க மாத்திரம் ஊரடங்குச் சட்ட அனுமதி…

கொரோனா பரிசோதனைக்காக சென்ற குழு மீது தாக்குதல்

கொரோனா பரிசோதனை மேற்கொள்ளச் சென்ற மருத்துவக்குழுவினர் தாக்குதல் நடத்திய சம்பவமொன்று தமிழகத்தில் உள்ள கிராமப்பகுதியொன்றில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறு…

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு கடன் உதவி வழங்க முன்வந்துள்ளது இலங்கை சேமிப்பு வங்கி

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ரூபா 30,000 கடன் வழங்க இலங்கை சேமிப்பு வங்கி முன்வந்துள்ளது. கொரோனா வைரசினால் சிரமங்களை எதிர்நோக்கியுள்ள சுமார் 50 ஆயிரம் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு உதவும்…

கொரோனாவிற்க்கு தடுப்பு மருந்து அமெரிக்கா ஆராய்ச்சியாளர்களின் முயற்ச்சி வெற்றி

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை அமெரிக்காவில் உள்ள பீட்டர்ஸ்பர்க் மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளதாகவும், இதில் எலிக்கு நடத்திய சோதனை வெற்றி அடைந்ததாகவும் தெரிவித்துள்ளனர். கொரோனா…

சிறுபான்மையினரின் சமய உரிமைகளுக்கு மதிப்பளிக்கவேண்டும் சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை

இலங்கையில் வாழும் சிறுபான்மையினரின் சமய உரிமைகளுக்கு இலங்கை அதிகாரிகள் மதிப்பளிக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை கேட்டுக்கொண்டுள்ளது. அதேநேரம் உயிரிழந்தவர்களது இறுதி மரணச் சடங்கை அவர்களது…

பிரித்தானியாவில் இன்றும் நாளைம் மிகவும் ஆபத்து: வெளியே நடமாட வேண்டாம்! அரசாங்கம் கடும் எச்சரிக்கை!

பிரித்தானியாவில் இந்த வார விடுமுறை நாட்களில் கொறோனா தொற்று அதிகமாக பரவும் சாத்தியம் காணப்படுவதால் மக்கள் வீடுகளுக்குள் இருப்பதை உறுதிசெய்துகொள்ளவேண்டும் என்று பிரித்தானிய அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது….

கொரோனாவை கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் அதிரடி!

கூகிள் நிறுவனம் Location Data என்றழைக்கப்படும் பயனர்கள் இருக்கும் இடங்கள் பற்றிய தகவல்களை பகிரங்கப்படுத்தவுள்ளது. கொவிட்-19 தொற்றை அடுத்து, பல்வேறு நாடுகள் சமூக இடைவெளி பேண முனைகின்றன….

குறைந்தது மூன்று மாதங்களுக்கு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும். மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் டொக்டர் ஜெயருவன் பண்டார

தற்போது நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், நாடு முழுவதும் குறைந்தது மூன்று மாதங்களுக்கு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் என மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின்…

ஒருங்கிணைந்து செயல்பட ஐ.நா., சபையில் தீர்மானம் நிறைவேற்றம்

‘கொரோனா வைரசை தோற்கடிக்க சர்வதேச நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்’ என ஐக்கிய நாடுகள் சபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உலகம் முழுதும் பெரும் உயிரிழப்புகளையும்…

நாட்டில் தேவைக்கேற்றளவு மருந்து கையிருப்பில்

நாட்டில் தேவைக்கேற்றளவு போதுமான அளவு மருந்துப் கையிருப்பில் இருப்பதாக அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் பொது மக்கள் தேவையற்ற குழப்ப நிலையை…