ஹந்தான மலைத்தொடரில் சிக்கிய மாணவர்கள் பாதிகாப்பாக மீட்கப்பட்டனர்!

ஹந்தான மலைத்தொடரில் மலையேற்றத்தில் சிக்கித் தவித்த கொழும்பில் உள்ள முன்னணி பாடசாலை ஒன்றின் 10 பேர் கொண்ட குழு இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. 16…

ரேணுக பெரேராவை பிணையில் விடுவிக்க உத்தரவு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நிர்வாக செயலாளர் ரேணுக பெரேரா கொழும்பு நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். வடக்கில் மாவீரர் நாள் நினைவேந்தல் தொடர்பில் சமூக ஊடகங்களில்…

அரசாங்கத்தின் “தூய்மையான இலங்கை” திட்டத்திற்கு உலக வங்கி ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளது!

ஜனாதிபதி செயலகத்தில் நேற்றைய தினம்(4)  ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடனான சந்திப்பின் போது உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பரமேஸ்வரன் ஐயர் அறிவித்தபடி இலங்கை அரசாங்கத்தின் “தூய்மையான இலங்கை”…

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இருந்து ஹிருணிகா விடுவிப்பு!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றம் சுமத்தி அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை நிறைவு செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம்,…

அஹங்கம பகுதியில் தம்பதியர் கொலைவழக்கின் சந்தேகநபர் கைது!

அஹங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெல்ஹெங்கொடையில் வயோதிப தம்பதியொருவர் வீட்டினுள் வைத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வயதான தம்பதியினர் கழுத்து அறுக்கப்பட்ட…

பாதுகாப்பு அமைச்சின் புதிய தீர்மானம்!

பாதுகாப்பின் நிமித்தம் வழங்கப்பட்ட துப்பாக்கிகளை குறைந்தபட்சம் ஒன்றாக வரையறுத்து வழங்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. துப்பாக்கிகள் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வுகளின் பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நபரொருவர்…

கெலும் ஜயசுமனவை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கெலும் ஜயசுமனவை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் இன்று(04) உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர் இன்று புதுக்கடை இலக்கம் 01 நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து பிணை உத்தரவு…

பாராளுமன்றத்தில் அரசின் கொள்கை அறிக்கை நிறைவேற்றப்பட்டது!

கடந்த நவம்பர் மாதம் 21ஆம் திகதி ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்க கொள்கை அறிக்கை மீதான தீர்மானம் இன்று (04) பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக…

அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தவறினால் அரிசி தட்டுப்பாடு ஏற்படும்!

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தவறினால் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் என அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்கள் சங்கம்…

வவுனியாவில் கூறிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை!

வவுனியா – ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரசன்குளம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கெப் வாகனத்தில் வந்த சிலரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன்…