
விகாரையிலிருந்து திருடப்பட்ட வலம்புரி சங்கு ஒன்றரை வருடங்களின் பின்னர் மீட்பு!
தொடங்கொடை ஹெலதுவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் இருந்து ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் திருடப்பட்ட வலம்புரி சங்கு அதே விகாரையின் கிணற்றில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம்…

பெருந்தோட்டப் பகுதியிலுள்ள மாணவர்களுக்கு 6,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும்!
அரசாங்கம் வழங்குகின்ற 6,000 ரூபா கொடுப்பனவினை பெருந்தோட்டப் பகுதியில் வாழுகின்ற அனைத்து மாணவர்களுக்கும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மலையக மக்கள் சக்தியின் தலைவர் இராமன்…

வெலிகமவில் 5 பேரை இலக்கு வைத்து துப்பாக்கி சூடு- ஒருவர் பலி!
இன்று (4) அதிகாலை 1 மணியளவில் வள்ளிவெல வீதியில் துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது, வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கப்பரதோட்டை வள்ளிவெல…

இன்றைய வானிலை அறிக்கை!
ஊவா மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். மத்திய , சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல இடங்களிலும்…

உள்ளூர் துப்பாக்கியுடன் மஹியங்கனையில் ஒருவர் கைது!
உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர். மஹியங்கனை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த…

தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் நியமனம் குறித்த அறிவிப்பு!
புதிய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட அரசியல் நியமனங்கள் நிறுத்தப்பட்டதன் காரணமாக பல தூதரகங்களில் வெற்றிடங்கள் காணப்படுவதாக வெளிவிவகார அமைச்சு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும், வெற்றிடங்களை நிரப்புவதற்கான…

இலங்கையில் ஜனவரி 06 – 10 வரை இந்தியத் திரைப்பட விழா ஆரம்பம்!
இலங்கையின் பல்வேறு நகரங்களிலும் ஜனவரி 06 முதல் ஜனவரி 10 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தியத் திரைப்பட விழாவில் தெரிவுசெய்யப்பட்ட இந்திய திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன. கொழும்பில்…

5 ஆம் தர புலமைப்பரிசிலை இரத்து செய்யுமாறு மக்கள் கோரிக்கை- ஹரிணி அமரசூரிய வெளியிட்ட தகவல்!
ஐந்தாம் தர புலமைப்பரிசிலை இரத்து செய்யுமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இது தொடர்பான முடிவெடுக்கும் பொறிமுறையை வலுப்படுத்த முயற்சிக்கிறோம்’ என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். மாகாணக்…

‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் மீது திட்டமிட்டு சேறு பூசும் நடவடிக்கை- நளிந்த ஜயதிஸ்ஸ கண்டனம்!
பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீரவுக்குச் சொந்தமான சிங்களப் பத்திரிகையொன்று அரசாங்கத்தின் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் மீது திட்டமிட்டு சேறு பூசும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும், இந்தப் பத்திரிகைக்கு எதிராக…

நாட்டின் பிரதான நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு 87.6% ஆக அதிகரித்துள்ளது!
நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக, நாட்டின் பெரும்பாலான ஏரிகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டிலுள்ள 73…