அரச ஊழியர்களுக்கு 2025இல் சம்பள உயர்வு!

ஆசிரியர்கள் உட்பட அரசுத் துறை ஊழியர்களுக்கு 2025ஆம் ஆண்டில் சம்பள உயர்வு இருக்கும் என்று அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 2025ஆம் ஆண்டு வரவு செலவுத்…

இரவு நேர போக்குவரத்து சோதனைகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!

இரவு நேரங்களில் வாகன சோதனைகளை மேற்கொள்ளும்போது எவ்வாறு செயற்படுத்த வேண்டும் என்பது தொடர்பில், போக்குவரத்து கடமைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு பதில் பொலிஸ் மா அதிபர் விசேட அறிவுறுத்தல்களை…

வடக்கு மக்கள் இராணுவத்தினரின் காணிகளை விடுவிக்கக் கோரவில்லை- நா.வேதநாயகன்!

வயாவிளான், பலாலி தெற்கு, பலாலி கிழக்கு மக்களின் அழைப்பின் பேரில் வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் விடுவிக்கப்பட்ட காணிகளில் விவசாய நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பான கலந்துரையாடலும், பூனையன்காடு…

சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 20 வருடங்கள் நிறைவு!

இலங்கை வரலாற்றில் பேரழிவை ஏற்படுத்திய சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் (26) 20 வருடங்கள் நிறைவடைகின்றது. 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவில் 35,000 க்கும்…

இன்றைய வானிலை அறிக்கை!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் சீரான வானிலை நிலவக்கூடும். மத்திய, சப்ரகமுவ, மேல், தென், ஊவா மற்றும் வடமத்திய…

திருத்தம் செய்யப்பட்ட அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்!

திருத்தம் செய்யப்பட்ட அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. வறியவர்கள் மற்றும் மிகவும் வறியவர்கள் சமூகப் பிரிவினருக்கு தற்போது வழங்கப்படுகின்ற மாதாந்த நலன்புரிக்…

விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்தது- கசகஸ்தான் நகரில் துயரம்!

கசகஸ்தான் நாட்டின் அக்தா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் தரையில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. சம்பவம் தொடர்பில் தெரியவருவது, அஜர்பைஜான் நாட்டின் தலைநகர்…

யாழில் யானைகளுடன் நடந்த பிரமாண்ட ஊர்வலம்!

இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமட சைவ மாணவர்கள் சபை நடாத்தும் மார்கழி பெருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. மார்கழி பெருவிழாவை ஒட்டி வைத்தீஸ்வரன்…

இணையவழி ஊடாக பண மோசடிச் சம்பவங்கள் அதிகரிப்பு!

பண்டிகைக் காலங்களில் இணையம் ஊடாக பண மோசடிச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சில பரிசுகளை வென்றதாக கூறி வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து பண மோசடி செய்யப்படுவதாக முறைப்பாடுகள்…

வட மாகாண ஆசிரியர் பிரச்சினைக்கு அடுத்த ஆண்டில் தீர்வு- நா.வேதநாயகன்!

வடக்கு மாகாண ஆசிரியர் பிரச்சினைக்கு அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் தீர்வு காண எதிர்பார்ப்பதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும்,…