கொழும்பில் 16 வயது மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரம்- நீதி கோரி போராட்டம்!

கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயின்றுவந்த 16 வயதுடைய மாணவி அம்ஷிகா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட சகல நபர்களும் தண்டிக்கப்படவேண்டும் என தெரிவித்து…

கொழும்பில் 16 வயது மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரம்- நாடாளுமன்றுக்கு எடுத்துச்செல்லும் எம்.பி மனோகணேசன்!

கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயின்றுவந்த 16 வயதுடைய மாணவி அம்ஷிகா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் தனது உத்தியோகபூர்வ பேஸ்புக்…

பகிடிவதை சம்பவங்கள் தொடர்பில் அலட்சியம் காட்டும் அதிகாரிகள்- சட்டத்தரணிகள் சங்கம் குற்றச்சாட்டு!

அண்மைக்காலமாக பல்கலைக்கழகங்களில் இடம்பெற்று வரும் பகிடிவதை சம்பவங்கள் உரிய கல்விக் கட்டமைப்புக்களின் அதிகாரிகளின் அலட்சியத்தினால் நடைபெற்றிருப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குற்றம்சுமத்தியுள்ளதுடன், பகிடிவதை சம்பவங்கள் தொடர்பில் அவ்வதிகாரிகளும்…

வேன் – லொறி விபத்து- 12 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

வேன் ஒன்று, நிறுத்தப்பட்டிருந்த கொள்கலன் லொறியின் பின்புறத்தில் மோதி ஏற்பட்ட விபத்தில் 12 பேர் காயமடைந்து மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து சம்பவம் இன்று…

நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்துகொண்ட சமந்த ரணசிங்க!

சமந்த ரணசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் இன்று (08) பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற…

நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்!

நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் தலைமையில் இன்று ஆரம்பமாகியுள்ளது. அதன்படி, மு.ப. 09.30 – மு.ப. 10.00 நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 22 இன் (1) முதல் (6)…

இரண்டாவது மின் கட்டண திருத்தம் விரைவில்!

2025ஆம் ஆண்டிற்கான இரண்டாவது மின் கட்டண திருத்தம் தொடர்பான பிரேரணையை இலங்கை மின்சார சபை எதிர்வரும் வாரத்திற்குள் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது….

புதிய பாப்பரசர் தேர்விற்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

புதிய பாப்பரசரைத் தேர்ந்தெடுப்பதற்கான கான்கிளேவ் அவையின் முதல் வாக்குப்பதிவு நேற்று (07) இடம்பெற்றது. கான்கிளேவ் அவையின் முதல் வாக்குப்பதிவில் புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதை தெரிவிக்கும் வகையில்…

இன்றைய வானிலை அறிக்கை!

மத்திய, சப்ரகமுவ, மேல், தென், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் பொலன்நறுவை மாவட்டத்தின் பல இடங்களிலும் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை…

மக்கள் நிராகரித்த எந்தவொரு கட்சியுடனும் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்கும் எண்ணம் தேசிய மக்கள் சக்திக்கு இல்லை!

மக்கள் நிராகரித்த எந்தவொரு கட்சியுடனும் கூட்டணியை அமைத்து, உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்கும் எண்ணம் தேசிய மக்கள் சக்திக்கு இல்லையென மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின்…