உள்ளூராட்சி தேர்தல்களில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு!
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தல்களில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும், தேர்தல் பிரச்சார வருமானம் மற்றும் செலவின அறிக்கைகளை எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும்…
புதிய பாப்பரசராக அமெரிக்காவின் ரொபர்ட் பிரிவோஸ்ட்!
வத்திக்கானிலுள்ள சிஸ்டைன் தேவாலயத்தில் இரண்டு நாட்களாக இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பை தொடர்ந்து, வாத்திகானின் நேரப்படி நேற்று (8) மாலை புதிய பாப்பரசராக அமெரிக்காவின் ரொபர்ட் பிரிவோஸ்ட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்….
இன்றைய வானிலை அறிக்கை!
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களி்லும் அத்துடன் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படும். நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல்…
மாணவி அம்ஷிகா தற்கொலை செய்துகொண்ட விவகாரம்- நாடாளுமன்றத்துக்கு எடுத்துச்சென்ற மனோ கணேசன் எம்.பி!
கொட்டாஞ்சேனை மாணவி அம்ஷிகா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பில் மனோ கணேசன் எம்.பி. இன்று (08) நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது அதற்கு பதிலளித்த சிறுவர் விவகார அமைச்சர்…
மாணவி அம்ஷிகா தற்கொலை செய்துகொண்ட சம்பவம்- உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவிப்பு!
கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயின்றுவந்த 16 வயதுடைய மாணவி அம்ஷிகா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சு அறிக்கை…
மின்சாரக் கட்டணம் அதிகரிப்பது தொடர்பில் அரசின் நிலைப்பாடு!
இலங்கையின் தற்போதைய சூழ்நிலையில் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படாமல் இருப்பதற்கு அரசாங்கம் எதர்பார்ப்பதாக வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி தெரிவித்தார். இன்றைய (08) நாடாளுமன்ற அமர்வின் போது, சர்வதேச…
புதிய பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் நியமனம்!
வெற்றிடமான பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பதவிக்கு ஏ.கே.சுபாசினி இந்திக்கா குமாரி லியனகேவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நியமிப்பதற்கு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர்…
கொழும்பில் மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரம்- பாடசாலை முன்பு போராட்டம்!
கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயின்றுவந்த 16 வயதுடைய மாணவி அம்ஷிகா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட சகல நபர்களும் தண்டிக்கப்படவேண்டும் என தெரிவித்து…
இலங்கை- இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு எதிராக அடிப்படை உரிமை மனு தாக்கல்!
இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில் அண்மையில் கைச்சாத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வலுவற்றதாக்கி உத்தரவிடக் கோரி, வைத்தியர் குணதாச அமரசேகர உள்ளிட்ட குழுவினர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு…
பதில் மரண விசாரணை அதிகாரியாக நமசிவாயம் பிறேம்குமார் நியமனம்!
யாழ்ப்பாணம் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடமை புரிந்த திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார், மல்லாகம் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குட்பட்ட பகுதியில் இடம்பெறும் திடீர்…
