முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சி.ஐ,டியினால் கைது!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று (07) கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான…

பகிடிவதைக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவன் மீது தாக்குதல்- கைதான மாணவர்களுக்கு நீதிமன்றின் உத்தரவு!

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர், பகிடிவதைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், அதே ஆண்டு மற்றும் நான்காம் ஆண்டில் கல்வி…

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு விளக்கமறியல்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர்…

எதிர்கட்சிகள் கூட்டணி ஆட்சியை அமைக்க தீர்மானம்!

நடைபெற்று முடிந்த 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 130 உள்ளூராட்சி மன்றங்களில் மாத்திரமே ஆட்சியமைக்கும் அதிகாரத்தை பெற்றுள்ளது. ஏனைய 209…

பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கு எதிரான ரிட் மனு தள்ளுபடி!

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை, மேன்முறையீட்டு நீதிமன்றம்…

இலங்கை தமிழரசு கட்சியின் வெற்றிக்கு பின்னர் சுமந்திரன் விடுத்துள்ள அறிவித்தல்!

நடைபெற்று முடிந்த 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கில் இலங்கை தமிழரசு கட்சி பெரும் வெற்றியை பதிவு செய்துள்ள நிலையில், இன்று (07) காலை யாழ்ப்பாணம்…

கொழும்பு மாநகர சபையின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதில் பலத்த போட்டி!

நடைபெற்று முடிந்த 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வௌியாகியுள்ள நிலையில், அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கொழும்பு மாநகர சபையின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதில் பலத்த…

நீதிமன்றத்தில் சரணடைந்த பிரசன்ன ரணவீர!

தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர மஹர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று (07)  சரணடைந்துள்ளார். கிரிபத்கொட பகுதியில் உள்ள அரச காணி ஒன்றுக்கு போலியான ஒரு…

காஷ்மீரில் தாக்குதலை ஆரம்பித்த இந்தியா- பதிலடி கொடுப்போம் என பாகிஸ்தான் எச்சரிக்கை!

இந்திய இராணுவத்தினர், காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது குறிவைத்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியாவானது பல்வேறு நடவடிக்கைகளை…

மியன்மாரில் உள்ள சைபர் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 15 இலங்கையர்கள் மீட்பு!

மியன்மாரில் உள்ள சைபர் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 இலங்கையர்கள் நேற்றையதினம் (6) மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி தற்போது மியன்மாரில் உள்ள சைபர் முகாம்களில்…