20ஆவது ஐக்கிய நாடுகளின் வெசாக் தின கொண்டாட்டம்- பிரதம விருந்தினராக பிரதான உரையை நிகழ்த்திய ஜனாதிபதி!

வியட்நாமிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று ஹோ சி மின் நகரில் ஆரம்பமாகும் 20ஆவது ஐக்கிய நாடுகளின் வெசாக் தின கொண்டாட்டத்தில் பிரதம…

இலங்கை அணிக்கு களத்தடுப்பு பயிற்சியளிக்கும் ஆர். ஶ்ரீதர்!

இலங்கை கிரிக்கெட் வீரர்களின் களத்தடுப்பு தரத்தை உயர்த்துவதற்காக முன்னாள் இந்திய களத்தடுப்பு பயிற்சியாளர் ராமகிருஷ்ணன் ஶ்ரீதரை 10 நாள் திட்டத்திற்கு இலங்கை கிரிக்கெட் நியமித்துள்ளது. இந்த மாதம்…

தேர்தல் கடமைக்குச் சென்ற பெண் அதிகாரி திடீர் உயிரிழப்பு!

நாடளாவிய ரீதியில் இன்றையதினம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெற்று வரும் நிலையில், கண்டி கண்ணொருவ கனிஷ்ட வித்தியாலயத்திலுள்ள வாக்குச் சாவடியில் தேர்தல் கடமைக்காகச் சென்ற பெண் அதிகாரி…

உயிரிழந்த பல்கலை மாணவன் விவகாரம்- மேலும் இரு மாணவர்கள் கைது!

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பொறியியல் பீடத்தில் இரண்டாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவன் சரித் தில்ஷானின் மரணம் தொடர்பில், மேலும் இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்…

கட்டுநாயக்க பகுதியில் துப்பாக்கிச் சூடு- ஒருவர் படுகாயம்!

கட்டுநாயக்க 13 ஆம் தூண் பகுதியில் இன்று (06) காலை 10 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர்…

லொறி மோதி விபத்து- 8 வயது சிறுமி பலி!

பாதெணியவிலிருந்து அநுராதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த லொறி ஒன்று, வீதியைக் கடந்து சென்ற சிறுமி மீது மோதி ஏற்பட்ட விபத்தில் 8 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்….

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஆரம்பம்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்புகள் ஆரம்பமாகியுள்ளது. இலங்கையின் உள்ளூராட்சி மன்றங்களுக்கான 8,287 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்புகள் இன்று (06) காலை 7.00மணிக்கு ஆரம்பமாகிய நிலையில், வாக்களிப்பு…

இன்றைய வானிலை அறிக்கை!

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களி்லும் அத்துடன் மொனராகலை மாவட்டத்திலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படும். சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன்…

விடுதலைப் புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட தங்கம்; விடுதலைப் புலிகளிடமிருந்து அரசு மீட்ட ந‌கைகள் முஸ்லிம் மக்களுக்கு வழங்குங்கள் – முபாற‌க் அப்துல் ம‌ஜீத்!

தற்போது இராணுவ புலனாய்வு இயக்குநரகத்தின் காவலில் உள்ள, வடக்கு மற்றும் கிழக்கில் மனிதாபிமான நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகளின் முகாம்கள், சட்டவிரோதமாக இயக்கப்பட்ட நிதி நிறுவனங்கள் மற்றும்…

உயிரிழந்த பல்கலை மாணவன் விவகாரம்- கைதான 04 மாணவர்களுக்கு விளக்கமறியல்!

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பொறியியல் பீடத்தில் இரண்டாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவன் சரித் தில்ஷானின் மரணம் தொடர்பில், 04 பேர் குற்றப் புலனாய்வுத் துறையினரால் (CID)…