பகிடிவதைக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவன் மீது தாக்குதல்- 20 மாணவர்களுக்கு வகுப்புத் தடை!
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர், பகிடிவதைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், அதே ஆண்டு மற்றும் நான்காம் ஆண்டில் கல்வி…
வாக்காளர்கள் தவிர்க்க வேண்டிய விடயம் தொடர்பில் தேர்தல் ஆணையம் விசேட அறிக்கை!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது வாக்களிக்க செல்லும் நபர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தேர்தல் நடவடிக்கையின் போது, புகைப்படம்…
மே 7ஆம் திகதி சில பாடசாலைகளுக்கு விடுமுறை– கல்வி அமைச்சு!
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் காரணமாக மே 7 ஆம் திகதி சில பாடசாலைகள் மூடப்படும் என்றும், அந்த பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பாடசாலைகளும் அன்றைய தினம்…
அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம்- வெளியான தகவல்கள்!
கல்கிஸை – கடற்கரை வீதியில் இன்று (5) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் தெஹிவளை – ஓபன் பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்தார்….
ஜனாதிபதிக்கு எதிராக பரப்பப்பட்ட தவறான கருத்து தொடர்பில் சி.ஐ.டியில் முறைப்பாடு!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு எதிராக தவறான கருத்துக்களை பரப்பியமை தொடர்பில் தேசிய லொத்தர் சபையின் முன்னாள் செயற்பாட்டுப் பணிப்பாளரும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மக்கள் தொடர்பு…
அம்பாறை பகுதியில் வெடிமருந்து களஞ்சியசாலை உடைக்கப்பட்டு பல வெடிபொருட்கள் திருட்டு!
அம்பாறை, தமன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலஹேன கிராமத்தில் அமையப்பெற்றுள்ள வெடி மருந்து களஞ்சியசாலை உடைக்கப்பட்டு, அங்கிருந்த வெடிமருந்து உள்ளிட்ட பல பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக அம்பாறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்….
பாழடைந்த காணியிலிருந்து மீட்கப்பட்ட இளைஞனின் சடலம்- மூவர் கைது!
கல்கிஸை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹுலுதாகொட வீதியில் உள்ள பாழடைந்த காணியிலிருந்து வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. குறித்த சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள்…
பருத்தித்துறை கடற்கரையில் பெண்ணின் சடலம் மீட்பு!
பருத்தித்துறை மூர்க்கம் கடற்கரை பகுதியில் பெண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியதாக பொலிஸார் தெரிவித்தனர். பெண்ணின் சடலம் நேற்று (04) பிற்பகல் கரையொதுங்கியுள்ளது. தும்பளை கிழக்கை சேர்ந்த 36…
உயிரிழந்த பல்கலை மாணவன் விவகாரம்- 04 மாணவர்கள் கைது!
சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பொறியியல் பீடத்தில் இரண்டாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவன் சரித் தில்ஷானின் மரணம் தொடர்பில், 04 பேர் குற்றப் புலனாய்வுத் துறையினரால் (CID)…
அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு- இளைஞன் பலி!
கல்கிஸை – கடற்கரை வீதியில் இன்று (5) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் தெஹிவளை – ஓபன் பிரதேசத்தைச் சேர்ந்த…
