உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தயார்படுத்தும் பணிகள் ஆரம்பம்!
நாளை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையங்களைத் தயார்படுத்தும் பணிகள் இன்று (05) காலை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல்…
இன்றைய வானிலை அறிக்கை!
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களி்லும் அத்துடன் மொனராகலை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படும். மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும்…
மன்னார் – யாழ் பிரதான வீதியில் விபத்து!
மன்னார் – யாழ் பிரதான வீதி, கள்ளியடி பகுதியில் இன்று (3) காலை இடம்பெற்ற விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர். மன்னாரில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் கடமையாற்றும்…
டேன் பிரியசாத் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம்- துப்பாக்கிதாரிக்கு விளக்கமறியல்!
சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், நேற்று துப்பாக்கிதாரி என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட நபரை விளக்கமறியலில் வைத்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு…
மேல் மாகாண வாகன உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு மேல் மாகாணத்தில் உள்ள வாகன வருமான உத்தரவுப் பத்திரங்களை விநியோகிக்கும் அனைத்து கருமபீடங்களும் மே 5 மற்றும் 6ஆம் திகதிகளில்…
உயிரிழந்த பல்கலை மாணவனுக்கு நீதி கிடைக்கும் என சட்டத்தரணிகள் நம்பிக்கை!
சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பொறியியல் பீடத்தில் இரண்டாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவன் சரித் தில்ஷானின் மரணம் தொடர்பில், பாதிக்கப்பட்ட தரப்பினர் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலங்களின் அடிப்படையில்,…
நாகை – காங்கேசன்துறை கப்பல் சேவையில் பயணிகளுக்கு அரிய வாய்ப்பு!
நாகையிலிருந்து இலங்கைக்கு கப்பல் இயக்கும், ‘சுபம்’ என்ற தனியார் கப்பல் நிறுவன இயக்குநர் சுந்தரராஜன், நாகை – காங்கேசன்துறை கப்பலில் பயணிப்போருக்காக விசேட செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்….
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது தாக்குதல்- தாக்கிய நபர் வைத்தியசாலையில்!
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது தாக்குதல் மேற்கொள்ள முயன்ற நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவது, ஊர்காவற்றுறை, கரம்பன் பகுதியில்…
பகிடிவதைக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவன் மீது தாக்குதல்- ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலையில் சம்பவம்!
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர், பகிடிவதைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், அதே ஆண்டு மற்றும் நான்காம் ஆண்டில் கல்வி…
டேன் பிரியசாத் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம்- துப்பாக்கிதாரி கைது!
சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், துப்பாக்கிதாரியான முக்கிய சந்தேக நபர் கொழும்பு கருவாத் தோட்டம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…
