ஆட்பதிவுத் திணைக்களத்தின் அறிவித்தல்!
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 6ஆம் மற்றும் 7ஆம் திகதிகளில் ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களில் ஒரு…
இன்று வியட்நாமுக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (03) வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் (Luong Cuong) அழைப்பின் பேரில், மே 04ஆம்…
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் ரயில்வே திணைக்கள அதிகாரி ஒருவர் கைது!
ரயில்வே திணைக்களத்தை சேர்ந்த சுற்றுலா பயணச்சீட்டு பரிசோதகர் ஒருவர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில், இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். களனி பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரினால்…
மரண வீடொன்றில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை!
சீகிரிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹேன்வலயாகம, கிம்பிஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற மரண வீடொன்றில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த கொலை சம்பவம்…
இன்றைய வானிலை அறிக்கை!
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களி்லும் அத்துடன் ஹம்பாந்தோட்டை, மொனராகலை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படும். மத்திய, சப்ரகமுவ, மேல்,…
சப்ரகமுவ பல்கலை மாணவனின் மரணம் தொடர்பில் ஆராய விசேட விசாரணை குழு!
சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பொறியியல் பீடத்தில் இரண்டாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவன் சரித் தில்ஷானின் மரணம் தொடர்பில் விசாரணை நடாத்துவதற்கு மூவர் அடங்கிய குழு ஒன்று…
நாட்டில் இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்தி நாட்டை மேம்படுத்துவதே எமது இலக்கு- எம்.பி இராமலிங்கம் சந்திரசேகர்!
‘நாட்டில் இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்தி, ஒற்றுமையைக் கட்டியெழுப்பி, நாட்டை மேம்படுத்துவதே எமது இலக்கு’ என என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்…
தெதுரு ஓயாவில் நீராடச் சென்ற இரு இளைஞர்கள் மாயம்!
சிலாபம், தெதுரு ஓயாவில் நீராடிக் கொண்டிருந்த இரு இளைஞர்கள் நேற்று (01) காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுகஸ்தோட்டை மற்றும் கலகெதர பகுதியைச் சேர்ந்த 20 மற்றும் 22…
மின்சார வேலியில் சிக்கி இருவர் பலி!
திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சூரநகர் பகுதியில் மின்சார வேலியில் சிக்குண்டு இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (01) மாலை இடம்பெற்றுள்ளது….
தேர்தலை முன்னிட்டு ஒருநாள் கடவுச்சீட்டு பெறும் சேவை நிறுத்தம்!
நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு, ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக 24 மணி நேரம் செயற்படும் சேவை எதிர்வரும் 05, 06 மற்றும் 07 ஆம்…
