நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் இறைபதம் அடைந்தமை சைவசமயத்திற்கு பேரிழப்பாகும்!
நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் இறைபதம் அடைந்தமை சைவசமயத்திற்கு பேரிழப்பாகும் என இந்தியாவின் தருமை ஆதீன குரு முதல்வர்…
தனியாக இருந்த பெண்கள் மீது அத்துமீற முயன்ற யாழ் நபர் நையப்புடைப்பு!
மாங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த பெண்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்த வேளையில் அயலவர்களால் நையப்புடைக்கப்பட்டு பொலிசாரிடம்…
ஜனாதிபதி அநுரவின் வியட்நாம் விஜயம் குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வியட்நாம் விஜயம் குறித்து வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க,…
தேர்தல் பிரச்சாரம் செய்வது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு!
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் நாளைய தினம் (03) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத்…
யானை தாக்குதலுக்கு உள்ளாகி விவசாயி உயிரிழப்பு!
வவுணதீவு பகுதியில் விவசாயி ஒருவர் யானை தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் நேற்று (01) இடம்பெற்றுள்ளது. வவுணதீவு, பாலைக்காடு வயல் பிரதேசத்தில் வேளாண்மைக்கு நீர் பாய்ச்ச சென்ற…
உயிர் அச்சுறுத்தலில் தேசபந்து தென்னகோன்- பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை!
தனது உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதால், தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு தேசபந்து தென்னகோன், பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவிடம் எழுத்து மூல கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். முன்னாள்…
வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு!
கல்கிஸை பகுதியில் உள்ள பாழடைந்த காணியிலிருந்து வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்படுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்கிஸை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹுலுதாகொட வீதியில் உள்ள…
சப்ரகமுவ பல்கலை மாணவனின் மரணம் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணை நடாத்தப்பட வேண்டும்- பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனம்!
சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பொறியியல் பீடத்தில் இரண்டாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவன் சரித் தில்ஷானின் மரணம் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணை நடாத்தப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக…
நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் இறைவனடி சேர்ந்தார்!
நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நேற்று (01) இரவு இறைபதம் அடைந்தார். இலங்கை தலைநகர் கொழும்பில் வைத்திய சிகிச்சை…
இன்றைய வானிலை அறிக்கை!
அயனமண்டலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு வலயம் (வட அரைக் கோளத்திலிருந்தும் தென் அரைக்கோளத்திலிருந்தும் வீசும் காற்று ஒடுங்கும் இடம்) நாட்டின் வானிலையை பாதித்துக் கொண்டு இருக்கின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய,…
