மாத்தறை நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்ட தேசபந்து தென்னகோன்!

மாத்தறை வெலிகம பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் முன் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ்…

ஏப்ரல் 15 விடுமுறையா? அரசு வெளியிட்ட தகவல்!

ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிப்பது குறித்து இன்னும் எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்…

அதிவேக நெடுஞ்சாலை பயணத்தில் வங்கி அட்டை மூலம் பணம் செலுத்தும் திட்டம்!

அதிவேக நெடுஞ்சாலை பயணத்திற்கான கட்டணங்களை வங்கி அட்டையை பயன்படுத்தி செலுத்தும் திட்டம் இந்த வாரம் தொடங்கப்படும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள்…

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வி​சேட பாதுகாப்பு திட்டம்!

தமிழ், சிங்கள புத்தாண்டை பொதுமக்கள் பாதுகாப்பிற்காக வி​சேட பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். அதன்படி, 35,000இற்கும்…

படலந்த ஆணைக்குழு அறிக்கை மீதான விவாதம் இன்று!

கடந்த 14 ஆம் திகதி படலந்த ஆணைக்குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில், படலந்த ஆணைக்குழு அறிக்கை மீதான நாடாளுமன்ற விவாதம் இன்று (10) நடைபெறுகின்றது. இன்று…

யாழில் இயங்கிய விபச்சார விடுதி முற்றுகை- பெண்கள் உட்பட நால்வர் கைது!

யாழ். சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குழி பகுதியில் விபச்சாரம் நடைபெறுவதாக சந்தேகிக்கப்பட்ட வீடொன்று பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டதுடன், நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவற்குழி தொடருந்து நிலையத்திற்கு அருகாமையில்…

சீனா தவிர்ந்த ஏனைய நாடுகள் மீது விதிக்கப்பட்ட வரியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினால் இலங்கை உட்பட பல நாடுகள் மீது விதிக்கப்பட்டிருந்த வரி கொள்கையை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சீனா தவிர்ந்த…

34 வருடங்களுக்கு பின்பு திறக்கப்பட்டுள்ள வசாவிளான் – பலாலி வீதி!

ஏறக்குறைய 34 வருடங்களாக மூடப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பு வலையத்திற்குள் இருந்த வசாவிளான் – பலாலி வீதி இன்று (10) காலை முதல் திறக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு விடப்பட்டுள்ளது….

இன்றைய வானிலை அறிக்கை!

மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் புத்தளம் மாவட்டத்திலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு…

கைதின் பின் உயிரிழந்த இளைஞன் சத்சர நிமேஷின் உடலை மீளவும் தோண்டி எடுக்க நீதிமன்றம் உத்தரவு!

வெலிக்கடை பொலிஸ் தடுப்பு காவலில் இருந்த நிலையில், அண்மையில் உயிரிழந்த இளைஞனின் உடலைதோண்டி எடுத்து மீளவும் பிரேத பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மூன்று சிறப்பு…