பங்களாதேஷில் அதிகரித்த டெங்கு நோய்த் தாக்கம் – 303 பேர் பலி
மழைக் காலத்தில் நுளம்புகளால் அதிகளவு நோய்த் தாக்கத்துக்கு உள்ளாகும் நாடாக பங்களாதேஷ் காணப்படுகின்றது. பங்களாதேஷில் கடந்த ஜூன் மாதம் அதிகளவு மழைவீழ்ச்சி பதிவானதால், பங்காளதேஷ் முழுவதும் டெங்கு…
13 ஆவது திருத்தச்சட்டம் – நாடாளுமன்றில் ரணில் விசேட உரை!
13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் நாளை புதன்கிழமை விசேட உரை நிகழ்த்தவுள்ளார். இதன்படி பொலிஸ் அதிகாரம் தவிர்ந்த ஏனைய அதிகாரங்களை எவ்வாறு…
விவசாயத்திற்கு நீர் வழங்க அமைச்சரவை அனுமதி!
சமனலவெவ நீர்த்தேக்கத்திலிருந்து உடவளவை நீர்த்தேக்கத்திற்கும், அங்கிருந்து விவசாயிகளுக்கு பயிர்ச்செய்கைக்காகவும் தேவையான அளவு நீரை வெளியிடுவதற்கு அமைச்சரவை நேற்று அங்கீகாரம் வழங்கியுள்ளது. தேசிய மின்சாரத் தேவைக்கு மாற்றுத் தீர்வுகளைக்…
வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதில் ஜனாதிபதி அர்ப்பணிப்புடன் உள்ளார்!
ஒரு நாட்டில் கிராமிய வீதிகள் என்பது மிகவும் முக்கியம். பொருளாதார வளர்ச்சியிலும், கல்வி வளர்ச்சியிலும் கிராமிய வீதிகள் மிக முக்கிய பங்கை வகிக்கின்றன. தற்போதிருக்கும் பொருளாதார நெருக்கடி…
மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதி மற்றும் பதில் தலைவர்!
மேல் நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ மொராயஸ், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக ஜனாதிபதி ரணில் விகரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சோபித ராஜகருணா மேன்முறையீட்டு நீதிமன்றத்தின்…
பம்பலப்பிட்டியவில் துப்பாக்கி பிரயோகம்!
கொழும்பு – பம்பலபிட்டி வீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இன்று மாலை கார் ஒன்றை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. வேன் ஒன்றில் போதைப்பொருள்…
வேலன் சுவாமி உள்ளிட்டவர்களுக்கு நீதிமன்று விடுத்துள்ள உத்தரவு!
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணை ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகளுக்கு கிளிநொச்சி பொலிஸாரால் அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது. இன்றைய தினம் காலை 9 மணிக்கு…
கேகாலையில் பாடசாலை மற்றும் முன்பள்ளி சிறுவர்களை சந்தித்த சச்சின்!
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் இன்று பிற்பகல் கேகாலை மாவட்டத்தில் உள்ள பாடசாலை மற்றும் முன்பள்ளி சிறுவர்களை சந்தித்துள்ளார் ….
ரயிலில் பயணித்த சீனப்பெண்ணை தாக்கிய மர்ம குழு!
கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி உடரட மெனிகே ரயிலில் பயணித்த சீன சுற்றுலாப் பயணி ஒருவரின் கையடக்கத் தொலைபேசியை திருட முற்பட்ட சந்தேக நபர்கள் இருவர்…
