ஆரம்பமானது நாடாளுமன்ற அமர்வு!

நாடாளுமன்ற அமர்வு இன்று காலை 09.30 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் மு.ப. 09.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான…

அமெரிக்காவில் தீயணைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இரு ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து – மூவர் உயிரிழப்பு

அமெரிக்காவில் தீயணைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கலிபோர்னியாவில் உள்ள ரிவர்சைட் கவுண்ட்டியில், ஏற்பட்ட…

சிவாஜிலிங்கத்தின் உறுப்புரிமை பறிக்கப்பட்டதா? வெளியான உண்மை!

தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து எம்.கே.சிவாஜிலிங்கம் நீக்கப்பட்டதாக வெளிவரும்  செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம்…

தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்கக்கோரி – மத்திய அரசுக்கு ஸ்டாலின் கடிதம்!

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களை உடனடியாக மீட்டு அழைத்துவரத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்….

சீனாவிடம் எதிர்ப்பை தெரிவித்த பிலிப்பைன்ஸ்!

தென் சீனக்கடல், உலகின் பரபரப்பான கடல் பாதைகளில் ஒன்றாக விளங்குகிறது. இங்கு சீனா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, தாய்வான் மற்றும் புருனே ஆகிய நாடுகளிடையே அவ்வப்போது மோதல்…

சிறு விவசாயிகளுக்கு ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியுடன் உர விநியோகம் – மஹிந்த அமரவீர

எதிர்வரும் சிறுபோகம் மற்றும் வறட்சியான காலங்களுக்கு இடையே இலங்கையிலுள்ள 2 லட்சத்து 28 ஆயிரம் சிறு விவசாயிகளுக்கு எதிர்வரும் பருவத்தில் இலவச உரங்கள் விநியோகிக்கப்படும் என விவசாய…

பதின்ம வயது பெண்ணுடன் வீட்டை விட்டு வெளியேறிய குடும்பஸ்தர் அடித்துக் கொலை

யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் 19 வயது பெண்ணுடன் வீட்டை விட்டு வெளியேறிய 55 வயது குடும்பஸ்தர் ஊர் மக்களின் தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில்  உயிரிழந்துள்ளார். சங்குவேலி பகுதியைச்…

கந்தானை இரசாயன உற்பத்தி நிலையமொன்றில் தீ விபத்து – ஒருவர் பலி

கந்தானை பிரதேசத்தில் உள்ள இரசாயன உற்பத்தி நிலையமொன்றில் இன்று  காலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கந்தானை வீதி மாவத்தை பகுதியில் குறித்த தீ பரவியுள்ளதாக…

நாணயக் கொள்கை பரிமாற்றம் இன்னும் முழுமையடையவில்லை – நந்தலால் வீரசிங்க

இலங்கையின் உண்மையான பொருளாதாரத்திற்கு நாணயக் கொள்கை பரிமாற்றம் இன்னும் முழுமையடையவில்லை என்று நாட்டின் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, நேற்று தெரிவித்தார். தனியார் துறையின்…

சிரியா மீது வான்வழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல்!

சிரியாவில் 2011 ஆம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் இடம்பெற்று வருகின்றது. சிரிய ஜனாதிபதி பஷீர் அல் அசாத் தலைமையிலான அரச படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே இந்த…