இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்த இந்திய பிரஜைகள் கைது
முல்லைத்தீவு அலம்பில் கடற்பரப்பில் மீன்பிடித்ததற்காக 10 இந்திய பிரஜைகளுடன் இந்திய இழுவை படகு ஒன்றும் நேற்று இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது. அதன்படி, நேற்று காலை முல்லைத்தீவு, அலம்பில்…
இலங்கை மத்திய வங்கி வளாகத்திற்குள் பலவந்தமாக நுழைந்த நபர்கள்!
இலங்கை மத்திய வங்கி வளாகத்திற்குள் பலவந்தமாக நுழைந்தவர்களில் 09 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண் ஒருவரும் 8 ஆண்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்….
யாழில் காசோலை மோசடி – சந்தேக நபர் தொடர்பில் வெளியான தகவல்!
மோசடியான காசோலையைக் கொடுத்து வாகனமொன்றைக் கொள்வனவு செய்துவிட்டு தலைமறைவான சந்தேக நபரை பொலிஸார் நேற்றுக் கைது செய்துள்ளனர். இளவாலையைச் சேர்ந்தவரிடம் ஓராண்டுக்கு முன்னர் 62 லட்சம் ரூபாவுக்கு…
மத்திய வங்கி வளாகத்திற்குள் பலவந்தமாக நுழைந்தவர்கள் கைது
இன்று காலை மத்திய வங்கி வளாகத்திற்குள் பலவந்தமாக நுழைந்த 9 பேரை கொழும்பு கோட்டை பொலிஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பெண்ணும் 8…
பிரித்தானியா உயர்ஸ்தானிகர்க்கிடையிலான சந்திப்பு
பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதிநிதிகளுக்கிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பொன்று நேற்று அம்பாறை மொண்ட்டி ஹோட்டலில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போது அம்பாறை மாவட்டத்தின் …
நாடளாவிய ரீதியில் ஆயுதம் தாங்கிய படையினரை களமிறக்க உத்தரவிட்டுள்ள ரணில்!
நாடளாவிய ரீதியில் ஆயுதம் தாங்கிய படையினர் அனைவரையும் அழைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். ஜனாதிபதியின் இந்த உத்தரவை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இன்றைய…
சிரச அலைவரிசைக்கு எதிராக சட்ட நடவடிக்கை – ஜனாதிபதி
அலைவரிசை தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை நியமிக்க ஆளும் கட்சி உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். இந்த அலைவரிசையானது அரசியலுக்கு எதிரான கருத்துக்களை ஒளிபரப்பி, மக்களை அரசுக்கு எதிராக தூண்டும்…
மாண்புமிகு மலையகம் 200 நடை பயணம் – மட்டக்களப்பில் ஆதரவுப் பேரணி!
மாண்புமிகு மலையக மக்கள் கூட்டிணைவு ஏற்பாடு செய்துள்ள தலைமன்னார் முதல் மாத்தளை வரையிலான மலையக எழுச்சி நடை பயணத்திற்கு ஆதரவாக மட்டக்களப்பிலும் ஆதரவுப் பேரணி இடம்பெற்றது. வேர்களை…
PT-6 விமானம் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட வேண்டும்: தயாசிறி
PT-6 ரக விமானங்கள் விபத்துக்குள்ளானதில் இதுவரை 6 விமானிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, 1958 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த விமானங்கள் இன்னும்…
துனிசியாவில் கப்பல் விபத்து – 16 அகதிகள் பலி!
துனிசியா மற்றும் மேற்கு சஹாரா கடற்கரையில் ஏற்பட்ட கப்பல் விபத்தில் அகதிகள் 16 பேர் உயிரிழந்துள்ளனர். வட ஆபிரிக்கக் கடற்கரையின் பெரும்பகுதி புலம்பெயர்ந்தோர் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான…
