கண்டெய்னர் – லொறி விபத்து : இருவர் உயிரிழப்பு
அம்பன்பொலவில் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் மீது மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 29 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த…
இன்றைய காலநிலை தொடர்பான அறிவிப்பு
இலங்கையின் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது….
மலையகத்துக்கான தனிப்பல்கலைக்கழகம் விரைவில்!
மலையகத்துக்கான தனிப்பல்கலைக்கழகம் விரைவில் அமைக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். கொட்டகலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்….
அதிவேக நெடுஞ்சாலை செப்டம்பரில் மக்கள் பாவனைக்கு!
அடுத்த வருடம் செப்டெம்பர் மாத இறுதிக்குள் தூண்களின் ஊடாக நிா்மாணிக்கப்படும் துறைமுக நுழைவு அதிவேக நெடுஞ்சாலை மக்களிடம் கையளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பெருந்தெருக்கள் அமைச்சர் பந்துல குணவர்தன…
அம்பாறையில் 12 நாட்களாக பாடசாலை மாணவி ஒருவர் மாயம்!
அம்பாறை கல்மடுவ பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவரை கடந்த 12 நாட்களாக காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சச்சினி சவிநத்யா சமரதுங்க என்ற 16 வயது மாணவியே இவ்வாறு…
மீண்டும் பொலிஸ்மா அதிபராக சி.டி. விக்ரமரத்தின!
பொலிஸ்மா அதிபராக சி.டி. விக்ரமரத்னவின் பதவி காலம் நீடிக்கப்பட்டுள்ளது. நேற்று (09) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோருக்கு இடையில்…
மன்னம்பிட்டியில் கோர விபத்து – பாலத்தில் கவிழ்ந்த பேருந்து! 10 பேர் பலி
கதுருவலையிலிருந்து காத்தான்குடிக்கு பயணித்த தனியார் பேருந்து ஓன்று மன்னம்பிட்டி பாலத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலனறுவை – மன்னம்பிட்டி…
உலகக் கிண்ண தகுதிச் சுற்று தொடரை கைப்பற்றியது இலங்கை!
உலகக் கிண்ண தகுதிச் சுற்று கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையில் இடம்பெற்றது. குறித்த போட்டியில் இலங்கை அணி 128…
முல்லைத்தீவின் புதிய அரசாங்க அதிபராக கடமைகளை பொறுப்பேற்றார் உமாமகேஸ்வரன்!
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபர் அருளானந்தம் உமாமகேஸ்வரன், தமது கடமைகளை இன்று பொறுப்பேற்றுள்ளார். முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பற்ற இந்த நிகழ்வில் வடமாகாண விவசாய அமைச்சின்…
ஜனாதிபதி மாளிகையிலிருந்து மாயமாகியுள்ள முக்கிய பொருள் – பொது மக்களிடம் உதவி கோரல்!
தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையின் முன்னாள் ஆளுநர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் உத்தியோபூர்வ சின்னமான (Coats of Arms) எவரிடத்திலேனும் இருக்குமாயின் அதனை ஜூலை 31 ஆம்…
